Categories
உலக செய்திகள்

ஏரியில் கண்டெடுக்கப்படும்…. அடுத்தடுத்த மனித உடல்கள்….. பெரும் அதிர்ச்சி…!!!!

அமெரிக்காவின் மிகப் பெரிய நீர்தேக்கமான மீட் ஏரி காலநிலை மாற்றம் காரணமாக தொடர்ந்து மோசமாகி முற்றிலும் வறண்டு போகும் நிலைக்கு வந்துள்ளது. இந்த நிலையில் மனித உடல்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 1ம் தேதி முதல் முறையாக ஏரிக்கரை ஓரத்தில் சேற்றில் சிக்கிய பீப்பாய் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த உடல் 1970 அல்லது 80-களில் சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவருடைய உடல் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மனித உடலின் புதிய பாகம்…. விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!!!!

மனித உடலின் புதிய பாகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாகம் தாடையின் மாஷெட்டர் தசையின் ஆழமான அடுக்கில் காணப்படுகின்றது. மாஸேட்டர் தசை தாடையின் கீழ் பகுதியை உயர்த்துகிறது. உணவை மெல்லுவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த கண்டுபிடிப்பு ANALS OF ANATOMY என்ற அறிவியல் இதழின் ஆன்லைன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

“இது என்ன கொடூரம்….? மனிதர்களை கொன்று மூளையை திங்கும் சைக்கோ கில்லர்…..!!

அமெரிக்காவில் ஒரு சைக்கோ கொலைகாரன், மனிதர்களை கொன்று உறுப்புகளை சாப்பிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Idaho என்னும் மாகாணத்தின் சாலையோரத்தில் நின்ற ஒரு லாரியில்,  ஒரு முதியவர் கொடூரமாக கொல்லப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருந்தார். அதனை பார்த்தவர்கள், உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முதியவரின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர். அதன்பின் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உயிரிழந்த முதியவர் டேவிட் என்றும், அவரை ஜேம்ஸ் டேவிட் என்ற […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 11 வருடங்களுக்குப் பின்பு…. புகைப்படத்தில் கண்டறியப்பட்ட உடல்…. வெளியான முக்கிய தகவல்….!!

நியூசிலாந்து புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய சுரங்கம் ஒன்றில் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தின் மூலம் அதனுள் 2 மனித உடல்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள். நியூசிலாந்து நாட்டிலுள்ள பைக் நதி சுரங்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு பயங்கர தொடர் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட வெடிப்பில் சுமார் 29 சுரங்கத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். ஆகையினால் பைக் நதி சுரங்கத்திற்குள் எவரும் செல்லக்கூடாது என்று மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் மூடப்பட்ட அந்த சுரங்கத்திற்கு செல்ல […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவமே…. “பறக்கும் ஹெலிகாப்டரில் தொங்கும் மனித உடல்”… தொடரும் தலிபான்களின் அட்டகாசம்….!!!

பறக்கும் ஹெலிகாப்டரில் மனித உடலை தொங்கவிட்டு தலிபான்கள் மீண்டும் அட்டகாசம் செய்ய ஆரம்பித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் நேற்று இரவு முழுவதுமாக வெளியேறியது. காபூல் விமான நிலையம் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்க படைகள் அந்த விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு முழுவதுமாக புறப்பட்டு, தங்கள் சொந்த நாட்டுக்கு சென்றனர். இதைதொடர்ந்து காபூல் விமான நிலையத்திற்குள் புகுந்த தலிபான்கள் அமெரிக்கப் படையினர் விட்டுச்சென்ற ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை ஆய்வு […]

Categories

Tech |