சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. சென்னை புரசைவாக்க பகுதியில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது இதனை அடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மனிதாபிமான முறையில் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் என்பதும் கரும்பு தோட்டம் […]
