Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“இந்த மனசு தாங்க கடவுள்”…. போலீசரின் மனிதாபிமானம்…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!!!

சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபரிடம்  மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு பாராட்டுகள்  குவிந்து வருகின்றது. சென்னை புரசைவாக்க பகுதியில் உடல் முழுவதும் பெயிண்ட் தடவிய நிலையில் ஒரு நபர் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கை பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறாக இருந்தது இதனை அடுத்து வேப்பேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டி வேலு மனிதாபிமான முறையில் அடிப்படையில் அந்த நபரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அவரது பெயர் கருணாகரன் என்பதும் கரும்பு தோட்டம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய…. டைட்டானிக் பட கதாநாயகன்… !!!!

டைட்டானிக் படத்தின் கதாநாயகன்  உக்ரைனுக்கு 77 கோடி நன்கொடை வழங்கியிருக்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து 14வது நாளாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர்.இதுவரை ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தது. ரஷ்யாவின் படை எடுப்பை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு உதவும் நோக்கில் தனிநபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்கி வருகிறது. இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தில் ஜாக் […]

Categories
உலக செய்திகள்

“உங்களுக்காக நாங்க இருக்கோம்”…. ஆப்கான் மக்களுக்கு உறுதியளித்த இந்தியா….!!!!!

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகள் தொடரும் என ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியாவின் ஐநா பிரதிநிதியான திருமூர்த்தி ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நிலைமை மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறினார். எனவே ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை அளிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளதாக அவர் கூறினார். இந்தியா சார்பில் இதுவரை 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளையும் 1.6 மெட்ரிக் டன் உயிர் காக்கும் மருந்து களையும் அனுப்பி […]

Categories
தேசிய செய்திகள்

காப்பாத்துங்க காப்பாத்துங்க… விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்… என்ன உலகம்டா இது…!!!

விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு தர்மபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு தீக்‌ஷித்  என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு சிவகுமார் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி […]

Categories
பல்சுவை

இனம், மதம், மொழி மறந்த சங்கம் – உலக செஞ்சிலுவை சங்கம்

உலகில் நடக்கும் யுத்தம் மற்றும் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான நோக்கத்தில் நிவாரண பணிகளை செய்யும் முகமாக செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச அளவில் அமைக்கப்பட்டுள்ளது. செம்பிறை சங்கம் செஞ்சிலுவை சங்கம் என பெயரில் வித்தியாசத்தை கொண்டிருந்தாலும் இரண்டு அமைப்புகளும் ஒரே நோக்கத்தை முன்வைத்து செயல்படும். அரபுநாடுகளில் சிலுவை என்ற குறியீடுக்கும் வார்த்தைக்கும் மாறாக பிறை என்ற குறியீடும் வார்த்தையும் பயன்படுத்துகின்றனர். உலகம் முழுவதும் 178 தேசிய கிளைகள் கொண்ட இந்த அமைப்பு மனிதாபிமான […]

Categories

Tech |