Categories
மாநில செய்திகள்

மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சி கூடிய விரைவில் வெற்றி பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழக முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவர் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவதற்கான சோதனைகள் நடைபெற்று வருகிறது. இதற்கு 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும். அதாவது முதலில் பாதுகாப்பு வசதிகளை உறுதி படித்துவிட்டு ராக்கெட்டில் சுற்றுச்சூழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு 2 ரோபோக்களை ராக்கெட்டில் வைத்து […]

Categories

Tech |