மனிதனின் கனவு என்பது மனதிற்கும் மனிதனுக்கும் உள்ள பேச்சு பரிமாற்றம். நமது உடலை மறந்து நாம் உறங்கும் போது நமது மனம் எழும், தனது ஆசைகளை படக்காட்சிகள் போல கூறி புலம்பும் அல்லது மகிழும். தூக்க சுழற்சி முறையின் அடிப்படையில் தான் நள்ளிரவு அதிகாலை வேளைகளில் கனவுகள் வருகின்றன. பகலில் நாம் நினைப்பவை இரவு உறக்கத்தில் வரும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் கனவுகள் வித்தியாசப்படும். பெரும்பாலான ஆண்களின் கனவுகளில் ஆண்கள் மட்டும் தான் வருவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் […]
