ராமநாதபுரம் மாவட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சார்பில் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பணிமனையின் முன்பு மனிதநேய மக்கள் கட்சியினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையின் உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பொதுமக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் விலையை உயர்த்தி வரும் மத்திய அரசை […]
