தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியதாவது:- • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, கழக ஆட்சியின் சாதனைகளையும், கழகத்தின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். • […]
