Categories
தேனி மாவட்ட செய்திகள்

வயிற்று புண்ணால் அவதிப்பட்ட… கொரோனா நோயாளி… மருத்துவமனையில் எடுத்த முடிவு…!!

தேனி மாவட்டத்தில் கொரோனா நோயாளி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள எண்டபுளி புதுப்பட்டி கிராமத்தில் ஜெயராஜ்(54) மற்றும் அவரது மனைவி ஜெயந்தியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் ஜெயராஜ் கடந்த 10 ஆண்டுகளாக வயிற்றுப்புண்ணால் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ஜெயராஜ்க்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“போலீஸ் வேலையை காரணம் காட்டி” காதலிக்கு நோ சொன்ன காதலன்… மனமுடைந்து காதலி செய்த காரியம்..!!

போலீஸ் வேலை கிடைத்ததை காரணமாக கூறி காதலியை திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாம்ராஜ்நகர் மாவட்டம், எலந்தூர் தாலுகா ஹொன்னூர் பீச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நந்தினி(19) என்பவர் அதே கிராமத்தை சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இரு குடும்பத்தை சேர்ந்தவர்களும் அவர்களின் காதலுக்கு சம்மதம் கூறினர். இதனால் இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக பல இடங்களில் சுற்றித் திரிந்துள்ளனர். பின்னர் கடந்த 6 […]

Categories

Tech |