சிவகங்கை காரைக்குடி அருகே மனநிலை பாதிக்கப்பட்டவர் மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா நகரில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இவர் மனநிலை சரி இல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அபார்ட்மெண்டில் உள்ள மொட்டை மாடியில் யாரும் இல்லாத சூழ்நிலையில் 100 அடி உயரத்தில் அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் முருகனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அக்கம் […]
