விபத்து ஏற்படுத்தி பத்து பேர் உயிர் போகக் காரணமாக இருந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இல்லையா என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது கனடா நகரில் 2018 ஆம் வருடம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற ரொரன்ட்ரோ பாதசாரிகள் கூட்டத்தில் அலெக் மின்னாசியன் என்பவர் வேனைக்கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தால் 16 பேர் படுகாயம் அடைந்ததைத்தொடர்ந்து 10 பேர் மரணமடைந்தனர். இவர் மீது 10 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலை முயற்சி […]
