Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ரொம்ப முக்கியம்…. தமிழக பள்ளிகளில் “இந்த திட்டம்” மீண்டும் செயல்பட….. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் 2020 ஆம் வருடம் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுடைய நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல தொடங்கப்பட்ட போதிலும் மாணவர்களுக்கிடையேயானா கற்றல் மற்றும் கற்பித்தலில் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டது. இதனை சரி செய்யும் விதமாக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல்… சுகாதார காப்பீட்டில் இனி இந்த வசதிகளும் கிடைக்கும்….? வெளியான தகவல்…!!!!

உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நோய்களுக்கு சுகாதார காப்பீட்டின் கீழ் கவரேஜ் இருந்து வருகிறது. ஆனால் அண்மை வருடங்களாக மன நோய்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனால் மனநலன் மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. பெரும்பாலான சுகாதார காப்பீடு பாலிஸிகளில் மனநலம் சார்ந்த பிரச்சினைகளுக்கு கவரேஜ் வழங்கப்படுவதில்லை இந்த சூழலில் இன்று முதல் மன நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கும் சுகாதார காப்பீட்டு பரிசுகளில் கவரேஜ் வழங்க வேண்டும் என இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

“மனநல ஆலோசனை பெற புதிய தொலைபேசி எண்”… அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு…!!!!!

தொலைதூர மனநல ஆலோசனை பெற 14 41 6 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று சென்னை டி எம் எஸ் வளாகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை எனும் தொலைபேசி வழியே மனநல சேவை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது கூறியதாவது தொலைதூர மனநல சேவை மையம் 2 கோடியே […]

Categories
மாநில செய்திகள்

தமிழக நீட் தேர்வர்களின் மனநிலையை கண்காணிக்க சிறப்பு குழு… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!!

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் அனைவரது மன நலனை கண்காணிப்பதற்கு அரசு சார்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் உள்ள செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தமிழகத்தில் 2017 ஆம் வருடம் முதல் நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2022-ம் வருடத்திற்கான நீட் தேர்வு கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இதில் தமிழகத்திலிருந்து ஒரு லட்சத்து 45 ஆயிரத்து […]

Categories
மாநில செய்திகள்

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு….. இது கட்டாயம்….. மாநில மகளிர் ஆணையம் அதிரடி….!!!!

விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று மாநில மகளிர் ஆணையர் தெரிவித்துள்ளார். தர்மபுரியில் தமிழ்நாடு இணைப்புக் குழுவின் 27 ஆவது மாநில மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் ஆணையர் குமரி கலந்து கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில மகளிர் ஆணையர் குமரி தெரிவித்ததாவது: “பெண்களுக்கான நிதிநிலை அறிக்கையில் 30% ஒதுக்கீடு செய்ய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 9,10,11,12 மாணவர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் 9, 10, 11, 12 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்க குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகின்றது. கடந்த 13ஆம் தேதி கனியாமூரில் பள்ளி மாணவி விடுதியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு மனநல ஆலோசனை மையம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…..!!!!!

உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் இருந்து டெல்லி வரும் தமிழக மாணவர்கள் சென்னை அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி இதுவரையிலும் 1,456 மாணவர்கள் உக்ரைனில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அவ்வாறு உக்ரைனில் இருந்து தமிழகம் திரும்பிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். 104 […]

Categories

Tech |