கோவா வந்த பிரெஞ்ச் பெண்ணுக்கு மன நல ஆலோசகர் போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த மனநல ஆலோசகர் கடந்த ஜனவரி மாதம் தன் குடும்பத்துடன் கோவாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். கோவா ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளம் என்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு பெருமளவில் வருவது உண்டு. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கோவாவிற்கு வரும் பல்வேறு பயணிகளுக்கு மனநல ஆலோசனையும் மருத்துவ சிகிச்சைகளையும் வழங்கி வந்துள்ளார்.அப்பொழுது பிரான்சில் உள்ள பாரிசை […]
