கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. நேற்று மதியம் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து ரயில் காட்பாடி நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 20 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருந்த ரயிலை 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் கண்ட காலத்தில் நடுவில் நின்று கொண்டு வழிமறித்தார். இதனை பார்த்ததும் எஞ்சின் […]
