Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கையில் குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபர்….. பத்திரமாக மீட்ட சாந்திவனம் மனநல காப்பகத்தினர்….!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நிலைய ரோடு, மணப்பாறை கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் 25 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். வட மாநிலத்தைச் சேர்ந்த இவர் பொதுமக்களிடம் பிஸ்கட், டீ போன்ற வச்சி வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் கையில் கம்பி அல்லது குச்சியுடன் சுற்றி திரிந்த வாலிபரை பார்த்ததும் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதனால் சாந்திவனம் மனநல காப்பக நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமகிருஷ்ணனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷால்(23) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட விஷாலை அவரது பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர். நேற்று திடீரென விஷால் பிளேடால் கழுத்தை அறுத்துள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே விஷால் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்டவர்…. திடீரென செய்த செயல்…. கதறிய குடும்பம்….!!

கன்னியாகுமரியில் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகில் உள்ள முன்சிறை பெருகிலாவிளையில் வசிப்பவர் தொழிலாளி சிசில்ராஜ். இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகிறார்கள். சம்பவம் நடந்த அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிபிராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கதறி அழுதார்கள். இதுகுறித்து புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விசாரணை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்க பட்டவர் விஷம் குடித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் இருக்கும் ஏரிப்புறக்கரை  பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories

Tech |