கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான மந்தை எதிர்ப்பாற்றல் நிலை இந்தியாவில் குறிப்பிட்ட அளவில் மக்களுக்கு மட்டுமே ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மந்தை எதிர்ப்பாற்றல் என்பது ஒரு சமூகத்தின் வாழும் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு அவர்களில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் பேருக்குஅந்த நோய்க்கான உள்ளார்ந்த எதிர்ப்பாற்றல் ஏற்படுவதை குறிக்கும். ஆனால் தற்போதைய சூழலில் இந்தியாவில் மந்தை எதிர்ப்பாற்றல் நிலை எவ்வாறு அமையும் என்பதை கணிக்க முடியாத சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. அதாவது […]
