இலங்கையில் மந்திரி சபையை விரிவாக்கம் செய்ய எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பதால் அதிபருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடுமையாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்ததால் மக்கள் கொந்தளித்தனர். எனவே போராட்டம் தீவிரமடைந்தது. அதன் பிறகு அதிபர் ரணில் விக்ரமசிங்கே நிதி நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளையும் சேர்த்து அமைச்சரவை உருவாகும் என்று அறிவிப்பு வெளியிட்டார். தற்போது மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இணை […]
