மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு மக்களிடம் உரையாற்றியுள்ளார். வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி சிடால்குச்சி என்ற பகுதியில் தேர்தல் பொதுக்கூட்ட பிரச்சாரம் நடைபெற்றது.அதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது நடந்து முடிந்துள்ள 2 ஆம் கட்ட தேர்தல் வாக்களிப்பில் பெருமளவில் மக்கள் திரண்டு வந்து தனது வாக்குகளை பதிவு செய்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது . பா.ஜ.க 60 தொகுதிகளில் […]
