ஆசிய பசுபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி அனுராக் தாகூர் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல்கள், நில நடுக்கம் மற்றும் தீ விபத்து போன்ற லைவ் செய்திகளை ஊடகங்கள் பொறுப்புணர்வோடு வெளியிட வேண்டும். அதன் பிறகு தீவிரவாத தாக்குதல் தொடர்புடைய செய்திகளை வெளியிடும்போது அது தொடர்பான தடையங்களை அழித்து விடவோ, தவறான நோக்கங்களுக்கு இடம் அளித்து விடவோ கூடாது. இந்த செய்திகள் தாக்குதல் நடத்துபவர்களுக்கு வழிகாட்டும் […]
