Categories
அரசியல்

“தீபாவளி கொண்டாட்டம்”…. இந்த மந்திரத்தை கூறினால் துன்பங்கள் நீங்கும்….!!!

தீபாவளி பண்டிகை வெகு விமர்சனையாக கொண்டாடப்படும் நாள் ஆகும். தீபாவளி கொண்டாட்டங்கள் சூரிய உதயத்திற்கு முன் எண்ணெய் குளியல் மூலம் தொடங்கும்.‌ இது கங்கையில் குளிப்பதற்கு ஒப்பானதாக கருதப்படுகிறது. எண்ணெயை என்பது ஒருவரிடம் உள்ள ஈகோ மற்றும் பொறாமை போன்ற தீய குணங்களை கழுவதற்கான அடையாளம். குளித்த பிறகு புத்தாடை அணிந்து பூஜை செய்கின்றனர். விழாவுக்காக வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, கோலங்கள், வெற்றிலைகள், காய்கள், பூக்கள் மற்றும் பழங்கள் அலங்கரிக்கப்படுகின்றனர். அது மட்டுமில்லாமல் தீய சக்திகளை விரட்ட […]

Categories
அரசியல்

நவராத்திரி நாட்களில்….. நினைத்தது நிறைவேற….. இதை செய்தால் போதும்…..!!!

நவராத்திரி நாட்களில் நாம் லலிதா சகஸ்ரா நாமம் என்ற ஆயிரம் திருநாமங்களை உச்சரித்தால் நல்லது நடக்கும். ஆனால் அனைவராலும் இப்படி அம்பிகையின் ஆயிரம் திருநாமங்களை உச்சரிக்க முடியாது என்பதால் அதற்கு பதிலாக நாம் காஞ்சி மகா பெரியவர் அருளிய ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். ஓம் ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி: ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ! ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ! ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ! ஓம் ஸ்ரீ […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: உங்க வீட்டில் தோஷம் இருக்கு…. ஒரே ஒரு எலுமிச்சை…. மொத்தமும் இழந்த லட்சுமி….!!!

புதுச்சேரியை சேர்ந்த முத்துலட்சுமி (35) என்பவர் தனது வீட்டு மாடியில் சத்தியவதி என்ற பெண்ணை குடியமர்த்தியுள்ளார். அதன் பிறகு தனது குடும்ப கஷ்டத்தை அவரிடம் சொல்ல, உங்கள் வீட்டில் தோஷம் இருக்கிறது. இது நீங்க சில பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். அதனை நம்பி அந்தப் பெண்ணிடம் முத்துலட்சுமி 20 லட்சம் ரூபாய் ரொக்க பணம், 37 சவரன் நகைகளை கொடுத்துள்ளார். அதன் பத்து ரூபாய் எலுமிச்சை பழத்தை கொடுத்து பரிகாரம் எனக்கூறி குழந்தைக்கு சூடு […]

Categories
ஆன்மிகம் லைப் ஸ்டைல்

இந்த ஒரு வரி மந்திரம் சொன்னால் எப்பேர்ப்பட்ட உங்கள் ஆசையும் நிறைவேறும்….!!

ஓம் ஸ்ரீம் ஹ்ரிம் ஸ்ரீம் ஒரு வரி மந்திரத்தை நீங்கள் சொன்னாலே போதும் உங்களுக்கு என்ன காரியம் நிறைவேற வேண்டுமோ அதை நீங்கள் இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை சொல்லி நிறைவேற்றிக் கொள்ளலாம் சகல செல்வமும் பெருகும். தினமும் மூன்று முறை நீங்கள் இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னாலே போதும் நீங்கள் நினைத்தது அனைத்துமே நிறைவேறிவிடும். நாம் நினைக்கும் காரியங்கள் அனைத்துமே நிறைவேற வேண்டுமென்று விரும்புவது இயற்கைதான் நினைத்தது நிறைவேறிவிட்டால் நாம் அடையும் மகிழ்ச்சிக்கு […]

Categories

Tech |