அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும், முதல் தலைமுறை பட்டதாரி மற்றும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதற்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வரவேற்பு அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அரசு பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 30% இலிருந்து 40 […]
