Categories
மாநில செய்திகள்

மிரட்டும் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்…. ம.நீ.ம அறிக்கை..!!

தனியார் நிறுவன நிர்வாகிகளை மிரட்டும் திமுக எம்.எல்.ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ம.நீ.ம அறிக்கை வெளியிட்டுள்ளது.. இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்திற்குச் சென்ற திமுக தாம்பரம் எம்.எல்.ஏ எஸ்.ஆர் ராஜா, அந்நிறுவன நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசுவதுடன், கை கால்களை உடைத்து விடுவதாக மிரட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பொறுப்புமிக்க சட்டப்பேரவை உறுப்பினர், […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரே!….. மகளிர் உரிமைத் தொகை என்னாச்சு?…. கேள்வி எழுப்பிய மநீம….!!!

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மீதம் உள்ள வாக்குறுதிகள் விரைவில் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்றும் திமுக அமைச்சர்கள் அடிக்கடி கூறி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தேர்தல் சமயத்தில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வாக்குறுதி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்புதான். ஆனால் தற்போது நிதிநிலைமையை காரணம் காட்டி தொடர்ந்து அந்த திட்டம் தள்ளி போகிறது. இது குறித்து மக்கள் நீதி மய்யம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

Breaking: கமலஹாசனை வீழ்த்தினார் வானதி ஸ்ரீனிவாசன்… சொற்ப வாக்குகளில் வெற்றி…!!

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை எதிர்த்துப் போட்டியிட்ட வானதி ஸ்ரீனிவாசன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேமுதிகவிற்கு இனி அழைப்பு விடுக்க மாட்டோம்… மநீம அதிரடி அறிவிப்பு…!!!

இனி தேமுதிகவிற்கு நாங்களாக அழைப்பு விடுக்க மாட்டோம் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு […]

Categories

Tech |