தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டும் அனைத்து மத வழிபாட்டு தலங்களும் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு, பின்னர் தொற்று குறைந்து வந்த காரணத்தினால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு வரும் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 28 ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், தற்போது சில தளர்வுகள் உடன் ஜூலை 5ஆம் […]
