கர்நாடகா மாநிலத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய அரசு தடை விதித்தது. இதையடுத்து கர்நாடக அரசின் இந்த உத்தரவை உறுதி செய்து அம்மாநில ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதன்பின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் முடிவடைந்து சற்று அமைதி திரும்பியது. இந்நிலையில் இந்து கோவில்கள் கடைகள் மற்றும் கோவில் திருவிழாக்களில் முஸ்லிம் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என சில இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. அதிலும் குறிப்பாக தட்சிணகன்னடா, உடுப்பி, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட […]
