அரியானா மாநிலம் நுஹ் மாவட்டம் ஷாசவுஹா கிராமத்தில் “மதராசா” எனப்படும் இஸ்லாமிய மதபள்ளி இருக்கிறது. இந்த பள்ளியில் இஸ்லாமிய மதம் குறித்த பாடம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த மதப் பள்ளியில் படித்து வந்த சமீர் என்ற 11 வயது சிறுவன் வகுப்பு முடிந்தும் வீடுதிரும்பவில்லை. இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காணாமல்போன சிறுவன் சமீர் தான் படித்துவந்த இஸ்லாமிய மதப் பள்ளியில் கடந்த 5ம் […]
