பூட்டான் நாட்டிற்கு சென்றிருக்கும் மத்திய மந்திரியான ஜெய்சங்கர், அந்நாட்டு பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், பூட்டான் வங்காளதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று வங்காளதேச தலைநகரான டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரியுமான அப்துல் மொமன்ட் போன்றோரை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார் அதனை எடுத்து பூடான் நாட்டிற்கு இன்று சென்று பிரதமர் பேசியுள்ளார். அதன்பின்பு, வெளியுறவு துறை மந்திரியையும் சந்தித்து பேசியுள்ளார். அப்போது […]
