Categories
உலக செய்திகள்

சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்…. காலிஸ்தான் பிரச்சனை பற்றி பேசிய ஜெய் சங்கர்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர், கனடாவில் காலிஸ்தான் விவகாரம் குறித்து சுதந்திரம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாக கூறியிருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, 13ஆம் வெளியுறவு அமைச்சர்களின் கட்டமைப்பு உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கிறார். அதன் பிறகு, காலிஸ்தான் விவகாரம் குறித்து அவர் தெரிவித்ததாவது, கனடா நாட்டிலிருந்து இயங்கும் காலிஸ்தான் பிரிவினைவாத சக்திகள் குறித்து பிரச்சினைகளை இந்தியா எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக சமூகத்தில் வழங்கப்படும் சுதந்திரங்கள் இவ்வாறான சக்திகளால் தவறான […]

Categories
உலக செய்திகள்

“மத்திய வெளியுறவுத்துறை மந்திரியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்”… மூவர்ண கொடியின் வண்ணத்தில் உற்சாக வரவேற்பு…!!!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் முதல் முறையாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் அதனை முடித்துக் கொண்டு ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி அந்த நாட்டின் கேன்பெர்ராவுக்கு அவர் இன்று சென்றடைந்திருக்கின்றார். இந்த நிலையில் அவருக்கு இந்தியாவின் மூவர்ண கொடியின் வண்ணம் வெளிப்படும் விதமாக நாடாளுமன்ற இல்லம் ஒளியூட்டப்பட்டு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டிருப்பதாவது மூவர்ண வரவேற்புடன் கேம்பெற வந்தடைந்து இருக்கின்றேன். ஆஸ்திரேலியாவின் பழமையான நாடாளுமன்ற இல்லம் […]

Categories
உலக செய்திகள்

அதிகரித்த நிதி நெருக்கடி… வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை பயணம்…!!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கர் இலங்கை நாட்டின் நிதித்துறை மந்திரி பசில் ராஜபக்சேவை சந்தித்து பொருளாதார நிலை தொடர்பில் ஆலோசனை செய்திருக்கிறார். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், 5 நாட்கள் பயணமாக மாலதீவிற்கும்,  இலங்கைக்கும் சென்றிருக்கிறார். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவை மேம்படுத்துவதற்கும், புதிய ஒப்பந்தங்கள் தொடர்பில் விவாதிக்கவும் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு, சீன நாட்டின் ஆக்கிரமிப்பை எதிர்கொள்வதற்காக இந்திய பெருங்கடலில் இருக்கும் இரு முக்கிய பக்கத்து நாடுகளுடன் தங்கள் உறவை மேம்படுத்த விரும்புகிறது. அதன்படி மத்திய […]

Categories
உலக செய்திகள்

‘குவாட்’ அமைப்பு இதற்காக தான் பயன்படுகிறது…. சீனாவின் கருத்திற்கு ஜெய்சங்கர் பதிலடி…!!!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குவாட் அமைப்பால் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கு நன்மை தான் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இருக்கும் மெல்போர்ன் நகரத்தில் குவாட் அமைப்பை சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்திருக்கிறது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். இந்நிலையில், சீனா, தங்கள் நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டவும் தான் இந்த அமைப்பு […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு திடீர் பயணம்… வெளியுறவுத்துறை மந்திரியுடன் ஆலோசனை… வெளியான முக்கிய தகவல்..!!

இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரியை இன்று நேரில் சந்தித்து பேசியுள்ளார். கென்யா நாட்டில் மூன்று நாள் பயணத்தை முடித்துவிட்டு இன்று கத்தார் நாட்டிற்கு சென்ற மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், கத்தார் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியும், அந்நாட்டின் துணை பிரதமருமான முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியை கத்தார் தலைநகர் தோஹாவில் சந்தித்து பேசியுள்ளார். அந்த சந்திப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்தியாவுக்கு உறுதுணையாக இருந்து கொரோனா இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு சென்றுள்ள வெளியுறவுத்துறை மந்திரி… பிரதமருடன் முக்கிய சந்திப்பு..!!

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத் நாட்டின் பிரதமரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவிற்கு வருகை தந்த குவைத் வெளியுறவுத்துறை மந்திரி ஷேக் அகமது நாசர் அல்முகமது அல்சபாவின் அழைப்பின் பேரில் நேற்று முன்தினம் காலை மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் குவைத்துக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு உதவி வெளியுறவுத்துறை மந்திரி அப்துல் ரசாக் அல்கலீபா விமான நிலையத்தில் வைத்து வரவேற்பு அளித்துள்ளார். மேலும் இந்திய அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர் சிபி […]

Categories

Tech |