மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இலங்கை கடற்பறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மீனவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை […]
