Categories
உலக செய்திகள்

‘ஆப்ரேஷன் கங்கா’…. ருமேனியா, மால்டோவா நாடுகளிலிருந்து 6222 இந்தியர்கள் மீட்பு…. வெளியான தகவல்…!!!

‘ஆப்ரேஷன் கங்கா’ என்ற புதிய மீட்புப்பணி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள  இந்தியர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்களை அண்டை நாடுகளுக்கு அழைத்து வந்து, அங்கிருந்து விமானத்தின் மூலம் மீட்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மத்திய மந்திரிகள் இந்த பணிகளை முடுக்கி விடுவதற்காக அண்டை நாடுகளுக்கு விரைந்துள்ளனர். இந்த மீட்பு பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்போது ருமேனியாவில் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி வரை தடை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!

வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை  நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கொரோனா  பரவலின்  காரணமாக இந்தியாவில் சர்வதேச அளவிலான விமான போக்குவரத்து கடந்த மார்ச்  23ஆம் தேதிமுதல் அனைத்து சர்வதேச விமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. இவை முன்னதாக நவம்பர் 30ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் இணைந்து வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர உத்தரவு!

ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட் முன்பதிவு கட்டணத்தை திருப்பித் தர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களை காவு வங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 941 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 12,380 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை […]

Categories

Tech |