பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்பது ஒரே இரவில் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். தீவிரவாத ஒழிப்பு மற்றும் கள்ளப்பண ஒழிப்பு மற்றும் பணத்தை பதுக்குவது உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பிரதமர் சொல்லியிருந்தார். இருப்பினும் இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என்பது தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் […]
