Categories
தேசிய செய்திகள்

சூப்பரோ சூப்பர்!… வேற லெவலில் மாறப்போகுதாம்…. ரயில் பயணிகளுக்கு வெளியான அசத்தல் குட் நியூஸ்…..!!!!!

நாடாளுமன்றத்தில் ரயில்வே நிலையங்களின் மேம்பாடு ஒரே நிலையம் ஒரே விளைபொருள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது‌. அதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, ரயில்வே நிலையங்களில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் பிறகு முக்கிய நகரங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 43 ரயில் நிலையங்களில் மறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதோடு, 21 ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்திலிருந்து காசிக்கு செல்வோருக்கு இனி செம ஜாலிதான்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை முதலில் வட மாநிலங்களில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது தென் மாநிலங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையானது நாட்டில் உள்ள 75 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு மற்றும் காசிக்கு இடையே புதிய தமிழ் சங்கமம் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதாவது உத்திரபிரதேசமாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“7 வயது சிறுவனின் கோரிக்கை” உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட மத்திய அமைச்சர்…. கிராம மக்கள் நன்றி….!!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது பத்ரி பிரசாத் பாண்டா என்ற 7 வயது சிறுவன் மத்திய அமைச்சரிடம் ஒரு மனு கொடுத்தார். அதில் எங்கள் ஊரில் முன்னதாக ரயில் பாதையை கடப்பதற்கு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. தற்போது எங்கள் கிராமத்தில் கீழ் பாலம் அமைக்கப்பட்டதால் லெவல் கிராசிங் மூடப்பட்டது. அந்த கீழ் பாலம் எங்கள் கிராமத்தில் இருந்து 1/2 கிலோமீட்டர் தள்ளி […]

Categories

Tech |