Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் ரூ.530.34 கோடி வருவாய் ஈட்டிய மத்திய ரயில்வே…. வெளியான தகவல்….!!!!

மத்திய ரயில்வே “ஜீரோ ஸ்கிராப் மிஷன்” என்ற திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் மத்திய ரயில்வேயின் ஒவ்வொரு மண்டலம், ரயில்களை நிறுத்துமிடம் மற்றும் பணிமனை உள்ளிட்டவற்றில் உள்ள தேவையற்ற பழைய பொருட்களை நீக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த நிலையில் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தேவையற்ற பழைய பொருட்களை விற்றதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மத்திய ரயில்வேக்கு வருவாய் ரூ. 530.34 கோடி கிடைத்துள்ளது. இது இதற்கு முன்னதாக கிடைத்த தொகையை விட 35.48% அதிகம். […]

Categories
மாநில செய்திகள்

திருச்சியை பாராட்டும் மத்திய ரயில்வே…. காரணம் என்ன தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளி சந்திப்பின் அழகை எடுத்துக்காட்டும் விதமாக அந்த புகைப்படங்களை தென்னக ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது. அதை குறிப்பிட்டு மத்திய ரயில்வே இன்று திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தை வசீகரிக்கும் விளக்குகளின் காட்சியைப் பாருங்கள் என்று தனது ட்விட்டர் செய்தியில் பதிவிட்டு உள்ளது.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: மத்திய ரயில்வேயில் வேலை… கை நிறைய சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

கம்பெனி : மத்திய ரயில்வே, பைக்குல்லா பிரிவு வேலை நேரம்: பொதுவான நேரம் கல்விதகுதி::முதுகலை / எம்.டி / டி.என்.பி / எம்.எஸ் / அதற்கு சமமானவர் இருப்பிடம்: வாக்-இன் – மும்பை மொத்த காலியிடங்கள்: 06 நடை பெரும் தேதி: 06.01.2021 வயது விவரங்களுக்கு அறிவிப்பை சரிபார்க்கவும். சிஆர் வேலைகளுக்கான தேர்வு செயல்முறை: வாக்-இன்-நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். இணையதளம்: http://jobs.getlokalapp.com/apply/?id=1884202

Categories
தேசிய செய்திகள்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் கொரோனாவால் மரணம்..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி பாரபட்சமின்றி அணைத்து துறையை சேர்ந்தவர்களையும் பதித்து உயிர் பலியும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய ரெயில்வேயின் இணை மந்திரியான சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றினால் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த இரண்டரை மணி நேரத்தில் மட்டும் சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு: மத்திய ரயில்வே!!

வரும் காலங்களில் பயணிகளுக்காக கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே போக்குவரத்து துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும், ரயில் நிலையங்களில் பார்சல் முறையில் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கோயல் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த இரண்டரை மணி நேரத்தில் 4 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் வழக்கத்தில் உள்ள கால அட்டவணைப்படி குளிர்சாதனம் அல்லாத ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் சேவை ரத்து: மத்திய ரயில்வே!!

நாடு முழுவதும் ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜுன் 30 வரையிலும் ஊரடங்குக்கு பிந்தைய சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கும் என அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. அதேசமயம் ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

சென்னைக்கு 2 ரயில்கள் தவிர வழக்கமான ரயில் சேவைகள் இயக்கப்படாது: மத்திய ரயில்வே

சென்னைக்கு 2 நாள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. மே 14 மற்றும் 16 ஆகிய இரண்டு தேதிகளில் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதிகளில் மட்டும் டெல்லி-சென்னைக்கு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14,16 தேதிகளில் முன்பதிவு செய்யப்பட்டதால் 2 நாள் மட்டும் ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக, சென்னையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் மே 31ம் தேதி வரை  ரயில்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரயிலில் பயணிக்கும் பயணிகள் ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்: மத்திய ரயில்வே

நாடு முழுவதும் வரும் 12ம் தேதி முதல் பயணிகள் ரயில் சேவை துவங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் என்று தெரிவித்திருந்தது. புதுடெல்லியில் இருந்து, மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் செகந்திராபாத், பெங்களூர், அகமதாபாத், ஜூம்மு தாவி, மும்பை, திப்ரூகர், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிளாஸ்பூர், ராஞ்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட 15 நகரங்களை இணைக்கும் விதமாக இரு மார்க்கங்களிலும் 30 ரயில்கள் இயக்கப்படும் என […]

Categories

Tech |