பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ள கருத்தில் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று மத்திய மனித வளத்துறை […]
