நீங்கள் இலவசமாக தடுப்பூசி போடுவதால் தான் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது என மத்திய மந்திரி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தற்போது பெட்ரோல் விலை உச்சத்திற்கு சென்றுள்ளது. இது நடுத்தர மக்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த மத்திய பெட்ரோலிய இணை மந்திரி ராமேஷ்வர் டெலி நிருபர்களிடம் கூறியதாவது, ” பெட்ரோல் விலை ஆனது உயர்த்தப்படவில்லை. அதன் மீதான வரி விகிதமே அதிகரித்திருக்கிறது. அசாம் மாநிலத்தை பொருத்தமட்டில் ஒரு […]
