Categories
மாநில செய்திகள்

மதிப்பெண்ணை இணையதளத்தில் பதிவிட…. செப்.30 வரை அவகாசம்…. மத்திய பல்கலைக்கழக நிர்வாகம்…..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பொறியியல் படிப்பிற்கான முதல் கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்ட பொது பிரிவினர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.மற்ற கல்லூரிகளைப் போலவே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திலும் க்யூட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி நடைபெற தொடங்கியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களின் மதிப்பெண்களை பல்கலைக்கழகத்தின் அதிகார பூர்வ இணையதளத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணக்க….. கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது.  நடப்பாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு வரும் 31ஆம் தேதி இரவு வரை கால அவகாசம் வழங்கப் படுவதாக பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் மாணவர்கள் வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள்

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு… வெளியான அறிவிப்பு..!!

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் கட்டாயம் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. நுழைவு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகத்துக்கு பல்கலைக்கழக மாநில குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎஸ்சி படிப்புகளுக்கு திறனாய்வு சோதனை நடத்த பரிந்துரைத்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அமல்படுத்தவும் முடிவெடுத்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத்தேர்வு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் உடனடி வேலை”… தேர்வுகள் ஏதும் கிடையாது… உடனே போங்க..!!

தமிழக மத்திய பல்கலைக்கழகம் (CUTN) ஆனது அதன் Project Assistant பணிகளுக்கு ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 50 கல்வித் தகுதி: அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்கவேண்டும். ஊதியம்: மாதம் ரூ.20,000 தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் மூலம் நேர்காணல். விண்ணப்பிக்கும் முறை: 12.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாடு – ஒரே நுழைவுத்தேர்வு – வெளியான அறிவிப்பு…!!

2021-2022ம் கல்வியாண்டில் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நாடு முழுவதும் ஒரே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் கட் ஆப்பை எடுக்காமல், பொது நுழைவுத் தேர்வை நடத்தி சேர்க்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி செயலாளர் அமித் கரே தெரிவித்துள்ளார். பொது நுழைவுத்தேர்வு மூலம் பொதுவான போட்டி இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக, […]

Categories

Tech |