முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருந்தது. அவர்களின் விருப்பத்தின் பெயரில் மூலம் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி […]
