Categories
தேசிய செய்திகள்

“நாய்களைக் கொன்று குவிப்பதால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது”… முதல் மந்திரி பினராயி விஜயன் பேச்சு…!!!!!

நாய்கள் தொல்லை தொடர்பாக கேரளா முதல் மந்திரி பினராய விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளாவில் நாய்களை கொன்று  குவிப்பதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே சமயம் நாய்களை விஷம் வைத்தும் அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி  திரிவதும் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெரு ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசியயெறியும் மாமிசம் உட்பட கழிவுகளை உன்னத்தான் அவைகள் கூடுகின்றது. அதேசமயம் அந்த வழியாக செல்பவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உஷார்…! இதை மட்டும் விட்டுறாதீங்க…. மாநிலங்களுக்கு மத்திய அரசு பரபரப்பு கடிதம்….!!!!

கொரோனா நோய்த்தொற்றை திறம்பட கட்டுப்படுத்த பரிசோதனை, கண்காணித்தல், சிகிச்சை, தடுப்பூசி போடுதல் மற்றும் கொரோனா தடுப்பு உள்ளிட்ட ஐந்து கட்ட பார்முலாவை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைகாலமாக கேரளா, மராட்டியம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல் […]

Categories

Tech |