நாய்கள் தொல்லை தொடர்பாக கேரளா முதல் மந்திரி பினராய விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கேரளாவில் நாய்களை கொன்று குவிப்பதனால் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே சமயம் நாய்களை விஷம் வைத்தும் அடித்தும் கொன்று குவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிலையில் நாய்கள் கூட்டமாக சுற்றி திரிவதும் கூடுவதும் அவைகளின் குற்றமல்ல. தெரு ஓரங்களில் கண்ட கண்ட இடங்களில் பொதுமக்கள் வீசியயெறியும் மாமிசம் உட்பட கழிவுகளை உன்னத்தான் அவைகள் கூடுகின்றது. அதேசமயம் அந்த வழியாக செல்பவர்களை […]
