நாடு முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா முதல் அலை தீவிரமாக பரவி வந்தது. இதன் காரணமாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. கொரோனா காலத்துக்கு முன்பு விமான நிறுவனங்களுக்கு 72 சதவீத உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த உத்தரவானது கடந்த மாதம் 12-ந் தேதியில் இருந்து அமலில் இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது கூடுதலாக 85 சதவீத உள்நாட்டு விமானங்களை நேற்று முதல் இயக்க விமான […]
