நாட்டில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் திரிமுணால் காங்கிரஸ் இருக்கும் பாஜவிற்கும் இடையே கடுமையான […]
