சென்னையிலுள்ள ஜேப்பியார் வீட்டை போலி ஆவணங்கள் மூலம் கைப்பற்ற முயற்சிப்பதாக அவரது மனைவி மத்திய குற்றப்பிரிவிற்கு புகார் கொடுத்துள்ளார். ஜேப்பியார் கல்வி குழுவின் தலைவரான ஜேப்பியார் , சென்னையில் ராயப்பேட்டை பகுதியில் உள்ள கணபதி தெருவில் அவரது வீட்டில் வாழ்ந்து வந்தார். இந்த வீடானது அவரது மனைவியின் பெயரில் இருக்கின்றது. இந்நிலையில் ஜேப்பியார் இறந்த பிறகு இந்த வீடு பற்றிய பிரச்சினை கிளம்பியது. இந்த வீட்டை வைத்து ரூபாய் 5 கோடிக்கு கடன் வாங்கியதாகவும், இந்த கடனானது […]
