Categories
மாநில செய்திகள்

“கல்விக் கொள்கை எதிர்க்க நியாயமான காரணம் இல்லை”…. மத்திய கல்வி அமைச்சர் புதிய அதிரடி….!!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக மாநில கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை வந்துள்ள மத்திய கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழ் ஒரு தேசிய மொழி. தாய் மொழியில் கல்வி பயில வேண்டும். தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக நியாயமான எதிர்ப்பை நான் இதுவரை பார்க்கவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பள்ளிகளுக்கு இனி ஆண்டுதோறும்…. மத்திய கல்வி அமைச்சர் அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இனி ஆண்டுதோறும் சேனா சூப்பர் 25 போட்டி நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். ராணுவ வீரர்களின் வீர கதைகள் இந்த போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது . இதில் பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்,வீரத்தை வெளிப்படுத்திய ராணுவ வீரர்களின் கதைகள் பள்ளி பாடப்புத்தகங்களில் சேர்க்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மாணவர்களின் இள மனங்களில் நாட்டுப்பற்றை ஊட்டும் இந்த போட்டி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மத்திய கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி…!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: பிப்ரவரி வரை கிடையாது… பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த இயலாது என மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும், அனைத்து மாநிலங்களிலும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில மாநிலங்களில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பள்ளிகள் […]

Categories

Tech |