Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம்… நடைமுறையை வலுப்படுத்த குழு… மத்திய கல்வி அமைச்சகம்…!!!!

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை மத்திய கல்வி அமைச்சகம் அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையை வலுப்படுத்துவதற்கு உயர்நிலைக் குழு ஒன்றை மத்திய கல்வி அமைச்சகம் அமைத்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கான்பூர் ஐஐடி நிர்வாகிகள் வாரிய தலைவரும் ஐஐடி கவுன்சில் நிலை குழு தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த உயர்நிலைக் குழுவில் அசாம் மகாபுருஷ் ஸ்ரீமத் சங்கர தேவா விஸ்வ வித்யாலயா, துணைவேந்தர் ம்ர்துல் ஹஜாரிகா லக்னெள ஐஐஎம் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இளநிலை படிப்புக்கு நுழைவு தேர்வு… மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள 41 மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர பொது நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது… மாணவர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. நுழைவுத் தேர்விற்கு கடந்த ஆண்டை போலவே மாணவர்கள் முழு பாடத்தையும் படித்தாக வேண்டும். ஜேஇஇ மெயின் தேர்வில் 90 கேள்விகளிலிருந்து ஏதேனும் 75 கேள்விகளுக்கு பதிலளிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலும் ஜேஇஇ மெயின் தேர்வு எழுத 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 75 […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மாணவர்கள் பள்ளிக்கு செல்ல அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போது கொரோனா வின் தாக்கம் குறைந்து வருவதால் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் அனுப்பி வைக்கும் முயற்சியாக வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தி […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே பள்ளிக்கு செல்ல ரெடியா…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மாநிலங்களில் உள்ள சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எழுத்துத் தேர்வு காகித முறையில் நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள்

போடு செம… 1முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்கும் வகையில் மத்திய கல்வி அமைச்சகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால் கடந்த திங்கட்கிழமை முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகள் திறப்பது பற்றி அரசு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. அதனால் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு […]

Categories

Tech |