மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரைகள் நாடு முழுவதும் உள்ள ஊழியர்களுக்கு பொருந்துகிறது. ஊழியர்கள் அதன் பலன்களை பெற்று வருகின்றனர் இருப்பினும் தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டதை விட குறைவான சம்பளம் கிடைப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது தொடர்பாக மகஜர் தயாரித்து வருவதாகவும் அது விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் ஊழியர் சங்கங்கள் கூறுகின்றது. மேலும் இந்த குறிப்பானையில் உள்ள பரிந்துரைகளின் படி சம்பளத்தை உயர்த்த வேண்டும் அல்லது எட்டாவது ஊதிய […]
