Categories
உலக செய்திகள்

நிழல் உலக தாதா மீது வழக்குப்பதிவு…. மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு…!!!

நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் சட்டவிரோத  தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவரின் கூட்டாளிகள் மேல் ஹவாலா பணம் போன்றவற்றின் மூலமாக இந்தியாவிற்குள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது மற்றும் பல குற்றச் செயல்களை செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். தேசிய புலனாய்வு அமைப்பானது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையை தொடர்ந்து தாவூத் இப்ராஹிமின் மீதும் அவரின் கூட்டாளிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டில் 407 மாவட்டங்களில்…. மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுபாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் பரவி கொரோனா மூன்றாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இரவு நேர […]

Categories
பல்சுவை

75 ஆவது சுதந்திர தினம்.. பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது.. மாநில அரசுகளுக்கு முக்கிய உத்தரவு..!!

மத்திய உள்துறை அமைச்சகம், பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது, என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி அன்று, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், நாட்டு மக்கள் தேசியக்கொடி மேல் பற்று மற்றும் மரியாதை வைத்திருக்கிறார்கள். எனவே தான், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தங்கள் சட்டையில் குத்தி செல்கிறார்கள். தேசியக்கொடிக்கான மரியாதையை […]

Categories
தேசிய செய்திகள்

செப்.,15-க்குள் பதிவேற்றம் செய்ய உத்தரவு…. மத்திய உள்துறை அமைச்சகம்….!!!!!

நாடு முழுவதும் ஒவ்வொரு வருடமும் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் ஏற்கப்பட்டு விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த வருடம் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பத்ம விருதுகள் பரிந்துரைகளை https://padmaawards.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தின விழாவின் போது குடியரசுத் தலைவரால் பத்ம விருதுகள் வழங்கப்படும்.

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடையா?… மத்திய அரசின் கடித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி…!!!

திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது . கொரோனா பரவல் காரணமாக தமிழக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதையடுத்து சமீபத்தில் திரையரங்குகள்  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரால் கடும் எதிர்ப்பு கிளம்பியது . இந்நிலையில் தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ‘திரையரங்குகள் 100 […]

Categories
தேசிய செய்திகள்

முட்டி மோதும் விவசாயிகள்… செவிசாய்க்காத அரசு… இன்று “பாரத் பந்த்” போராட்டத்திற்கு நேரம் குறித்த விவசாயிகள்..!!

இன்று நாடு தழுவிய முழு போராட்டம் நடைபெற உள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால் விவசாயிகள் தொடர்ந்து 13 வது நாளாக போராட்டம் நடத்தி […]

Categories
மாநில செய்திகள்

“தேசிய அளவில்” சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் – தமிழகம் 2-வது இடம்…!!

நாட்டிலேயே சிறப்பாக செயலாற்றிய காவல் நிலையங்களின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு கடந்த 2011ம் வருடம் முதல் ஒவ்வொரு வருடமும் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி வருகிறது. இந்த விருது, குற்றங்களை கண்டறிதல், குற்றவாளிகளை விரைந்து கைது செய்தல், சட்டம், ஒழுங்கைப் பாதுகாத்தல், விபத்துகளை குறைத்தல், சமுதாயப் பணிகளில் ஆர்வம் காட்டுதல், புகார் அளிக்க வரும் மக்களை வரவேற்கும் முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

தற்கொலை நிகழ்வு – தமிழகத்துக்கு 2-வது இடம்…!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2019ல் மட்டுமே இந்தியாவில் சுமார் 1,39,123 பேர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். சராசரியாக நாள் ஒன்றுக்கு 381  தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட சுமார் 3.4% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 18,916 தற்கொலைகளும், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 13,493 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன. மேலும் குடும்பமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கூட்டங்கள் நடத்தலாம் – மத்திய அரசு அதிரடி …!!

நாடு முழுவதும் 100பேருடன் கூட்டங்கள் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை மறுநாளோடு 3ஆம் கட்ட ஊரடங்கு தளர்வு நிறைவடைய இருக்கிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் நான்காம் கட்ட தளர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியது. இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாச்சார அரசியல் நிகழ்வுகளை 100 பேருடன் நடத்தலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 21 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்து தடை வேண்டாம்”… மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்…!!

மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தகவல் குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை. மாநில அரசுகளின் இந்த செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜிம் செயல்பட அனுமதி – மத்திய அரசு அனுமதி …!!

நாடு முழுவதும் நாளை மறுநாளோடு ஊரடங்கு நிறைவடைய இருக்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமுடக்க மூன்றாம் கட்ட தளர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதில் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வருகின்ற ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கடும் கட்டுப்பாடு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், நாடு முழுவதும் இருந்து வந்த இரவு நேர ஊரடங்கிற்கு தடை விதித்துள்ளது. இரவு நேரங்களில் பொது மக்கள் நடமாட இருந்து வந்த தடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

222 ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள 2.5 லட்சம் தொழிலாளர்கள் மீட்பு: உள்துறை அமைச்சகம்!

பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்பதற்காக ரயில்வே சார்பில் 222 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயங்கியுள்ளதாக மத்திய உள்துறை இணை செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” சிறப்பு ரயில் வசதியை இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்படுத்தியுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி… மத்திய உள்துறை அமைச்சகம்..!

சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு அதிகமாக திருமண விழாக்களில் மக்கள் கூட அனுமதி இல்லை என மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார். மேலும், நாட்டில் இறந்தவர்களின் இறுதி சடங்குகளில் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்க அனுமதிக்கப்படமாட்டாது என தெரிவித்துள்ளார். தற்போது செயல்பட்டு வரும் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அதேபோல, […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவு!

மருத்துவமனைகளின் தயார் நிலை, தனிப்படுத்துதல் வசதிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்குகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்ட 11 குழுக்கத்துடன் ஆலோசித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை அதிகளவு உற்பத்தி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். உற்பத்தி செய்ய முடியவில்லை என்றால் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்யுமாறு கூறியுள்ளார். சுவாசக் கருவிகள், முகக்கவசங்கள் மற்றும் கையுறைகள் போதுமான அளவு உள்ளதா என கண்டறியவும் […]

Categories
Uncategorized சற்றுமுன் தேசிய செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஊரடங்கு உத்தரவை மீறி சாலைக்கு வந்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளது. ஊரடங்கை மீறி பொதுமக்கள் அதிக அளவில் நடமாடுவதால் மத்திய அரசு இந்த முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். முன்னதாக கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் பழனிசாமி காணொலி […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் : மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

டெல்லி காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் குறித்து தகவல் அளிக்க கோரி மனு… மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு!

புல்வாமா தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட கோரிய மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.  ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப். 14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் வீரர்கள் கொல்லப்பட்டனர். புல்வாமா தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடி மருந்து எங்கிருந்து கிடைத்தது என்ற விவரம் இன்னும் தெரியவில்லை. […]

Categories
தேசிய செய்திகள்

43 தமிழக ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

தமிழகத்தில் 43 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ளது. 2020 – 21ம் ஆண்டிற்கான ஐ.பி.எஸ் அதிகாரிகள் பதவி உயர்வு வழங்குவது குறித்து தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டிருந்தது. அதுகுறித்து பட்டியல் ஒன்றை தயாரித்து உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சகமானது டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு பெறுவதற்கான காலியிடங்கள் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் 43 ஐபிஎஸ் […]

Categories

Tech |