Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கடலோர பகுதிகளில் உஷார் நிலை…. மத்திய உள்துறை அறிவுறுத்தல்….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை வெடித்து வருகிறது. 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையால் தமிழக கடலோரப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில காவல்துறைக்கும் மத்திய உள் துறை அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தப்பிய 58 சிறைக்கைதிகள் கடல் வழியாக தமிழகத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

உரம் விலையை அதிகரித்தாலும்… சரியான ஆவணம் இன்றி விற்றாலும்… மத்திய உள்துறையின் கடும் எச்சரிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிக விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உரம் விற்பனை கிடங்குகளில் வேளாண்மை இணை இயக்குனர் கி. ராஜசேகர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது உர மூட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு குறைவாக விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், விற்பனை செய்தபின் உரிய ரசீது வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை கருவி மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் போக்குவரத்துக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவேண்டும்: மத்திய உள்துறை!

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போக்குவரத்திற்காக கூடுதல் பேருந்து வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் அவர்களுக்கான ஓய்வு கூடங்களை ஏற்படுத்த வேண்டும் என உள்துறை செயலாளர் அஜய்பல்லா கூறியுள்ளார். மேலும் ரயில் அட்டவணை, டிக்கெட் முன்பதிவு தகவல் ரயில்வே மூலம் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்: மத்திய உள்துறை தகவல்!!

VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]

Categories
தேசிய செய்திகள்

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் – மாநில அரசு உத்தரவு!

அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையை கட்டுப்படுத்தவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். அதில் பொருட்களை பதுக்குவோர் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 5,194பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் […]

Categories

Tech |