மத்திய அரசை கண்டித்து திமுக கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு தி.மு.க கட்சியினர் மத்திய அரசை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்துள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் நகர பொறுப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், […]
