Categories
தேசிய செய்திகள்

“ரேசனில் எலெக்ட்ரானிக் எடை மெஷின்”….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!

ரேஷன் கடைகளில் மின்னணு இயந்திரங்கள் வைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் பொருள்களிலிருந்து வழங்கப்படுகின்றது. இந்த பொருட்கள் அனைத்தும் கொள்முதல் விலையிலிருந்து ரூபாய் 17 அதிகம் வைத்து ரேஷன் கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இப்படி அதிகம் வசூல் செய்யப்படும் தொகையை அந்தந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கி வருகின்றது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

2065 பணியிடங்கள்: உடனே விண்ணப்பிக்கவும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் அமைப்புகளில் (எஸ்எஸ்சி) 2065 பணியிடங்கள் காலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஜூன் 13ஆம் தேதி கடைசி நாளாகும். SC/ ST, BC, MBC, OC என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையங்கள் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

“விதவை பெண்களுக்கு மாதம் மாதம் பென்சன்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….. தெரிஞ்சுக்கோங்க….!!!!! 

விதவைப் பெண்களுக்கு ரூபாய் 2000 மேல் பென்ஷன் வாங்கும் சூப்பரான திட்டத்தை இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம். மத்திய அரசு பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் ஒரு முக்கியமான திட்டம் வித்வா பென்ஷன் யோஜனா திட்டம்.  மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும் இதற்கான பென்சன் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள விதவைப் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். கணவனை […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய பென்ஷன் பணத்தை கொடுக்க முடியாது…. மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துபவர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்துள்ள பணத்தை மத்திய அரசு வழங்க மறுத்துள்ளது. அதாவது கடந்த 2003-ம் ஆண்டு வரை பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் 2004-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான அரசு ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்காகவே….. மத்திய அரசின் சூப்பரான பென்சன் திட்டம்….. ஜாயின் பண்ணி பாருங்க….!!!!

மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்களுக்கு பென்சன் வழங்கும் அருமையான திட்டத்தை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மத்திய அரசின் கீழ் சீனியர் சிட்டிசன்கள் பென்ஷன் பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் வய வந்தன யோஜன திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டம் சீனியர் சிட்டிசன்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். கடந்த 2020-ம் ஆண்டு மே 26ம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஜூலையில் வரும் ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வருகின்ற ஜூலை மாதத்தில் மீண்டும் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் ஒருமிக பெரிய செய்தி வந்துள்ளது. 2022 மார்ச் மாதத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பின் தற்போது மீண்டும் 2020 ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நுகர்வோர் விலை குறியீடு குறைக்கப்பட்ட பிறகு தற்போது மார்ச் மாதத்தில் அதில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுபற்றி பட்டியல் வெளியான பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.25 லட்சம் கடன்…. இப்படி ஒரு திட்டம் இருக்கா? இல்லையா?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

மத்திய அரசே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. அதன்படி பெண் குழந்தைகளுக்கு, விதவைப் பெண்கள், முதியோர்,குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு என பல்வேறு பிரிவுகளின் கீழ் நிதி உதவி மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு திட்டம் குறித்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரதான் மந்திரி நாரி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.2.20 லட்சம் நிதி உதவியும், 25 லட்சம் ரூபாய் கடன் உதவியும் […]

Categories
மாநில செய்திகள்

சிறைகளில் ஜாமர் பொருத்தவேண்டும்… மாநிலங்களுக்கு பிறந்த அவசர கடிதம்….!!!!!!

சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. சிறையில் செல்போன் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக ஜாமர் பொருத்த வேண்டும் என மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது.இது தொடர்பாக, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது,மாதிரி சிறை விதிமுறை கையேடு – 2016, கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….. பென்சன் தொகை உயர போகுது….. மத்திய அரசு முக்கிய முடிவு…..!!!!

அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகையை உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களின் பென்சன் பெறுவதற்கான சம்பள வரம்பு தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உள்ளது. அதை 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் பென்சன் சம்பள வரம்பு 6,500 ரூபாயாக இருந்தது. அதன் பிறகு 2014ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

மாநில அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு சமீபத்தில்  34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து, பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றது. அந்த வகையில் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான சத்தீஸ்கர் அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 5 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ஆயிரக்கணக்கான மாநில அரசு ஊழியர்கள் பலன் பெற இருக்கின்றனர்.இப்போது 5 சதவீத DA உயர்வுக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 நாள் தான் இருக்கு…. இத மட்டும் பண்ணாதீங்க…. மாநில அரசுக்கு அறிவுறுத்தல்….!!

இந்தியாவில் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு மாநிலங்களில் 100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் சராசரியாக 35.5. டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவியுள்ளது. இதை 122 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைப்போலவே பெரும்பாலான மாநிலங்களில் வழக்கத்தை விட கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. அமைச்சர் மா.சுப்ரமணியன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசில் விரைவில் பதிலளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்த அவர் அதுவரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

வாவ்….! வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை….. 3 நாட்கள் விடுமுறை….. வரப் போகுது புது ரூல்ஸ்…..!!!!!

புதிய ஊதிய விதி அமலுக்கு வந்தவுடன் வேலை செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வேலை செய்யும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. விரைவில் 4 தொழிலாளர்கள் குறியீடு அமலுக்கு வர உள்ளது. இந்த விஷயத்தில் 90% மாநில தொழிலாளர்கள் சட்ட விதிகளை உருவாக்கி விட்டதாகவும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த விதிகள் அமலுக்கு வந்த பிறகு சம்பளம், அலுவலக நேரம் முதல் பிஎஃப் பென்சன் வரை பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே உஷார்…. உடனே உங்க கார்டை சரண்டர் பண்ணுங்க…. அரசு எச்சரிக்கை….!!!

நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்களை பெறும் தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக ரேஷன் கார்டை சரண்டர் செய்ய வேண்டும் என்றும் இதைச் செய்யத் தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது. இந்நிலையில் தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களே அலர்ட்…. ஜூன் 30 தான் கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக நலத்திட்ட உதவிகளும்,மலிவு விலையில் உணவுப் பொருள்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்திய மக்களின் முக்கிய அடையாள ஆவணமாக ரேஷன் அட்டைகள் உள்ளது. மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் பல்வேறு மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தை செயல்படுத்த மக்கள் அனைவரும் தங்கள் ரேஷன் அட்டைகளை ஆதாருடன் இணைப்பது கட்டாயம். அப்படி செய்யாவிட்டால் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும். ரேஷன் அட்டைகளை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….! PM KISAN திட்டத்தின் ரூ.6000 உதவித்தொகை….. இன்னும் 4 நாள் தா இருக்கு….. உடனே இத பண்ணுங்க….!!!!

மத்திய அரசின் விவசாய நிதியுதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அதை பெறுவதற்கு வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். 2 ஹெக்டேருக்குக் கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய், மூன்று தவணைகளாக கொடுக்கப்படும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளாக 6 ஆயிரம் கொடுக்கும் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைத்தார். நான்கு மாதங்களுக்கு ஒரு […]

Categories
அரசியல்

பெண்களே…. இலவச கேஸ் சிலிண்டர் வேண்டுமா?…. அப்போ உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்…!!!!

மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து பெண்களுக்கும் இலவச கியாஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலமாக கோடிக்கணக்கான பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெண்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் கருதி இலவச சிலிண்டர் இணைப்பு வசதி ஏற்படுத்தி தருவதற்காக இந்தத் திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத்திட்டத்தில் நீங்கள் இலவச சிலிண்டர் இணைப்பு எப்படி பெறுவது என்பது […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. மின் கட்டணமும் உயர போகுது?….. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

அனைத்து மாநிலங்களிலும் மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கோடைகாலத்தில் மக்கள் பெரும்பாலும் மின்சாரத்தை அதிகளவில் பயன்படுத்துவார்கள் வீடுகளில், அலுவலகங்களில் என அனைத்திலும் fan மற்றும் ஏசி தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். இதனால் மின்சாரக் கட்டணமும் தொடர்ந்து அதிகரிக்கும். பெரும்பாலான வீடுகளில் ஏப்ரல்,  மே, ஜூன் போன்ற மாதங்களில் மட்டும் மின்கட்டணம் அதிகமாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் தற்போது மின் உற்பத்தி குறைந்த காரணத்தினால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அப்பளம் முதல் சாக்லேட் வரை…. 143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்கிறது…. மத்திய அரசு பலே திட்டம்….!!!!

143 பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதில் உணவு சார்ந்த சில பொருள்களுக்கும் ஜிஎஸ்டி வரியை உயர்த்துவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. 143 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது குறித்து மாநில அரசுகளிடம் ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலனை செய்து உள்ளது. தற்போது 18% ஜிஎஸ்டி விகிதாசாரத்தில் உள்ள 92% பொருள்களை 28% விகிதாசாரத்தில் மாற்றுவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்துள்ளது. அதனால் சில அத்தியாவசியப் பொருட்கள் முதல் பல்வேறு சரக்குகள் மீதான […]

Categories
மாநில செய்திகள்

143 பொருட்களுக்கு….. GST வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்….!!!

143 பொருட்களுக்கான ஜி எஸ் டி வரியை உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பளம், வெல்லம், சாக்லேட், கலர் டிவி, பவர் பேங்க் கடிகாரம், சூட்கேஸ், கைப்பை, குளிர்பானங்கள், துணி வகைகள் , தோல் பொருட்கள், கண்ணாடி பிரேம்கள், உள்ளிட்டவற்றுக்கு ஜி.எஸ்.டி.யை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்துவரும் நிலையில் ஜி எஸ் டி வரியையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தமிழக அரசு இதை ஏற்கக்கூடாது”…. சேலத்தில் நடந்த ஏ.ஐ.டி.யு.சி ஆர்ப்பாட்டம்….!!!!

தமிழக அரசு, மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொழிலாளர் நல சட்டங்களை ஏற்கக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் சேலம் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பரமசிவம், மாவட்ட பொதுச் செயலாளர் முனுசாமி, பொருளாளர் சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் முருகன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

மின்வெட்டு புகார்கள்….. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்….!!!!

மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று சட்டசபையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின் தடை ஏற்படுகிறது, குறைந்த விலையில் 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி […]

Categories
தேசிய செய்திகள்

தீப்பிடித்து எரியும் மின்சார ஸ்கூட்டர்கள்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சமீபகாலமாகவே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது, மின்சார வாகனங்களில் தீ விபத்து குறித்த உண்மை நிலையை கண்டறிந்து மத்திய அரசுக்கு இந்த குழு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மின்சார வாகன தயாரிப்பின் போது நிறுவனங்கள் கவனக் குறைவாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அந்நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். குறைபாடுள்ள மின்சார வாகனங்களை திரும்பப்பெறும் நடவடிக்கையை நிறுவனங்கள் தொடரலாம் என்று அமைச்சர் நித்தின் […]

Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவையில் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்…. இளைஞர்கள் செம ஹேப்பி …!!!!!!

தமிழ்நாடு அரசில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. துறை ரீதியாக உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.இன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  பேசிய போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அரசு வேலையை எதிர்பார்த்திருக்கும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. “கால மாற்றத்துக்கு ஏற்ப அரசுத் […]

Categories
தேசிய செய்திகள்

இனி எல்லாமே ரேஷன் கடையில்…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மலிவான விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனால் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். இந்நிலையில் ரேஷன் கடைகளில் வங்கி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக கேரளாவில் மே மாதம் முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றது. வங்கி சேவை மட்டுமல்லாமல் மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் செலுத்தும் வசதியும் அறிமுகம் ஆகிறது. இந்த ஆண்டிற்குள் தமிழகம் உட்பட நாடு […]

Categories
அரசியல்

ஓய்வூதியதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் ஓய்வூதியம் உயர்வு?…. மத்திய அரசு…. ….!!!!

ஓய்வுதியம் பெறுவோரின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் விரைவில் ஓய்வூதியம் உயர்த்தப்படும். 80 வயதில் ஓய்வு ஊதியம் 20 சதவீதம் உயரும். ஆனால் 65 வயது முதல் ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என்று பென்ஷனர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு பென்சன் தொகையை ஆண்டுக்கு ஒரு சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற பரிந்துரையை பரிசீலித்து […]

Categories
தேசிய செய்திகள்

பென்ஷனர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் அரசு எடுக்கப்போகும் சூப்பர் முடிவு….!!!

பென்சன் தொகையை உயர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஓய்வூதியதாரர்கள் தற்போது 80 வயதை தொடும்போது பென்ஷன் தொகையானது 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது இந்நிலையில் பென்ஷனர் நல சங்கங்கள் விடுத்துள்ள கோரிக்கையில், 80 வயதில் பென்ஷன் தொகையை உயர்த்துவதற்கு பதிலாக 65 வயது முதல் பென்ஷன் தொகையை ஆண்டுக்கு 1 சதவீதம் உயர்த்தினால் சரியாக இருக்கும் என கூறி வருகின்றனர். இதையடுத்து சமீபத்தில் பென்சனர்கள் தொடர்பாக நடந்த நிகழ்வில் மத்திய பென்சனர் நலத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபடும்”… பிரதமர் மோடி கருத்து…!!!!!

அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இது பற்றி அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியதாவது, நாட்டின் வளர்ச்சியில் அமைப்புசாரா தொழிலாளர்களாக  பணியாற்றும் சகோதரர்கள்,சகோதரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். மேலும் இதுபோன்ற கோடிக் கணக்கான தொழிலாளர்கள்  பயன் பெறுவதற்காக எங்கள் அரசு எப்போதும் பாடுபட்டு  வருகிறது. பல்வேறு திட்டங்கள் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதாக அமலில் இருந்தாலும், பெருந்தொற்று பாதிப்பின் போது அவர்களுக்கு உதவுவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்கள்… மத்திய அரசிற்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம்…!!!!!!

அகில இந்திய ஒதுக்கீட்டில்  காலியாக உள்ள 14 எம்.பி.பி.எஸ் இடங்களை திருப்பித் தர வேண்டும் என மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் 5,050 எம்.பி.பி.எஸ். இடங்கள் இருக்கின்றன. இதில் 812 இடங்கள் அதாவது 15% அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக இந்த ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்  வழக்கமாக இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின், அகில இந்திய ஒதுக்கீட்டில் மீதம் உள்ள இடங்களில் மாநில ஒதுக்கீட்டிற்கு திரும்ப தரப்பட்டு, அந்த இடங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழகத்திற்கு அடுத்த புதிய ஆபத்து… மீண்டும் அமலாகும் முழு ஊரடங்கு…?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா  தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் ஒரு சில மாதங்களுக்கு கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார். அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஹீமோபிலியா என்னும் இரத்தம் உறையாமை நோய் நாள் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் 88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஹீமோபிலியா நோயால் 1,800 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 2010ஆம் ஆண்டு முன்னாள் […]

Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து ஜாக்பாட்…. ரூ.25 லட்சம் கிடைக்கும்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் வீடு வாங்குவதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. சமீபத்தில் மத்திய அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்கியது. தற்போது மற்றொரு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் வீடு கட்ட விரும்பினால் அவர்களுக்கு வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்கள் சலுகை வழங்கப்பட உள்ளது. வீடு கட்டும் சலுகைக்கான வட்டி விகிதம் 7.9 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக குறைந்துள்ளது. அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் இதில் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சத்தை எட்டிய இந்திய ஏற்றுமதி…. மத்திய அரசு சொன்ன சூப்பர் தகவல்….!!!!

2021- 22ல் இந்தியாவின் ஏற்றுமதி 66 ஆயிரத்து 965 டாலராக உச்சத்தை எட்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான இந்தியாவின் ஏற்றுமதி அளவு 25 ஆயிரம் கோடி டாலராக உள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது. பண்டங்கள் மற்றும் சேவைகளின் மொத்த ஏற்றுமதி கடந்த நிதி ஆண்டை விட 2021-22-ல் 34.50% அதிகரித்து 66 ஆயிரத்து 965 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2021 மற்றும் 22 […]

Categories
தேசிய செய்திகள்

வாகனங்களுக்கு 2023 ஏப்ரல் 1 முதல் கட்டாயம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக பயணிகள் மோட்டார் வாகனங்களை தானியங்கி சோதனை நிலையங்கள் மூலம் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் இது நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் நடுத்தர பயணிகள் வாகனங்கள், நடுத்தர சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்கள் 2024 ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் இந்த விதிமுறை கட்டாயமாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

GST இழப்பீடு வழங்கும் திட்டத்தை நீட்டிக்கக்கோரி…. பிரதமருக்கு சத்தீஸ்கர் முதல்வர் கடிதம்….!!!!

நாடுமுழுவதும் 2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு இதுவரை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

25 ஆண்டுகளா இதைத்தான் கேட்டுக்கிட்டு இருக்கோம்…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!!

கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையான பகுதியை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசு ஒத்துழைக்காது தான் இதற்கு காரணம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் அல்கா உபாத்யாயாகடந்த 8ம் தேதி […]

Categories
அரசியல்

மாதம் ரூ.55 போதும்…. ரூ.3000 பென்ஷன் கிடைக்கும்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

போலி சான்றிதழ் கொடுத்து வேலை…. சிக்கிய 300 வடமாநில ஊழியர்கள்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போலி சான்றிதழ் மூலம் வடமாநில ஊழியர்கள் பணியில் சேர்ந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து பட்டம் வாங்கிய இளைஞர்கள் இங்கு உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் ரயில் துறைகளில் எளிதாக வேலையில் சேர முடிவதில்லை. வடமாநிலத்தவர்கள் அதிகம் சேர்க்கப்படுகிறார்கள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கும் நிலையில், மத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி […]

Categories
அரசியல்

அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்….. மத்திய அரசு எடுக்கும் முக்கிய முடிவு?….. குஷியில் ஊழியர்கள்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து முடிவெடுக்கவுள்ளது. மத்திய மோடி அரசு அதி விரைவில் தனது ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த முடிவை மேற்கொள்ளப்போவதாகல் செய்திகள் வெளியாகியது. ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்தும் ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர்களின் சம்பளத்துக்கான பொருத்துதல் காரணியை அதிகரிக்கும் அழுத்தம் மத்திய அரசுக்கு உள்ளது. அண்மையில் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… வெளியான செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

அரசு ஊழியரின் மகள் விவாகரத்துப் பெற்றிருந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கு ஓய்வுதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அவ்வபோது அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பணி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா  காலத்தில் மட்டும் சம்பள உயர்வு 28 சதவீதமாக இருந்து அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி மாநில அரசு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்….!! குஜராத்தில் புதிய வகை ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி…. மத்திய அரசு பரபரப்பு தகவல்….!!!

புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் எக்ஸ்இ (XE) அதிக அளவில் பரவக் கூடியது என்று தகவல் வெளியாகி உள்ளது.  இங்கிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2. வைரஸின் உரு மாற்றங்களின் கலப்பின மான ‘ஒமைக்ரான் எக்ஸ்இ (XE)’ என்ற வைரஸ் உருவாகி அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் வைரசை விட அதிக அளவில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது. இருப்பினும் இந்த வைரஸ் ஆபத்தானதாக தெரியவில்லை. இந்த நிலையில் மும்பையில் இருந்து வதோதராவுக்கு (குஜராத்) சென்ற ஒருவருக்கு […]

Categories
அரசியல்

மாணவர்களே…. இனி இதை செய்யாவிட்டால் உதவித்தொகை கிடையாது?…. மத்திய அரசு திடீர் முடிவு….!!!!

பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களுடன் ஆதார் அட்டையை கட்டாயமாக்க இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழை இணைக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திட்டம் முதற்கட்டமாக சில மாநிலங்களில் மட்டும் அமல்படுத்தி பரிசோதித்து அரசு திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை திட்டத்தில் திருத்தம் செய்வதற்காக ஆதார் கார்டுடன் சாதிசான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் இணைப்பதற்கு மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் 18 வயதினருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக செயல்பட தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டுஆகிய தடுப்பூசிகளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி […]

Categories
அரசியல்

பென்ஷன் தொகை அதிரடி உயர்வு…. யாருக்கெல்லாம் பலன் தெரியுமா?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

பென்ஷன் வாங்குவோருக்கு பென்ஷன் உயர்வு பற்றி மத்திய அரசு அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, பென்ஷன் வாங்குபவர்களுக்கு அகலவில்லை நிவாரணம் மூன்று சதவீதம் உயர்த்தப்படுவதாக மார்ச் 30ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதன்படி அகலவிலைபடியும், அகல விலை நிவாரணமும் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. அதனால் லட்சக்கணக்கான பென்ஷனர்கள் பயனடைவார்கள். இந்நிலையில் அதலவிலை நிவாரணத்தை உயர்த்துவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2024-க்குள்….. மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் மூலமாக மக்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

பிஎஃப் தாரர்களின் கவனத்திற்கு…. புதிய விதிமுறைகள்… முழு விவரம் இதோ…!!!!!!

இந்தியாவில் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை பிஎஃப் கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் நிறுவனத்தின் சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. மேலும் இந்த தொகைக்கு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பனிக்காலம் நிறைவடையும் தருணத்தில் வழங்கப்படுகிறது. இந்நிலையில்  இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட் தாக்கலின் பல புதிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்த புதிய […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு HRA அறிவிப்பு… 7 வது சம்பள கமிஷன் அப்டேட்…!!!!!!

 வீட்டு வாடகைப் படி (HRA) உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளையும் அரசு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பல்வேறு துறைகளில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. அதன்படி 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு  34 சதவீதமாக இருக்கிறது. இதனுடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் இன்னொரு ஆச்சரியம் கிடைக்கும் என்று பல ஊடகங்கள்  தெரிவிக்கிறது. உயர்வுக்குப் பிறகு வீட்டு வாடகைப்படி உள்ளிட்ட பிற கொடுப்பனவுகளும் அரசாங்கம் விரைவில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஏப்ரல் 10 முதல் 18 வயதினருக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக செயல்பட தடுப்பூசி ஒன்று மட்டுமே ஆயுதம் என்பதால் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகளும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரூ. 7,054 கோடி நிதி ஒதுக்கீடு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்திற்கு ரூபாய் 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு துறைகள் பெரும் நஷ்டத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும் படி மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழகத்திற்கு தற்போது ரூ. 7054 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மின்சாரத்தின் சீரமைப்பு பணிக்காக மத்திய நிதியமைச்சகம் தமிழ்நாட்டிற்கு இந்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 10 மாநிலங்களில் ரூபாய் 28,204 கோடி நிதி ஒதுக்கீடு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு…. 3 % அகவிலைப்படி உயர்வு…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வருகின்றது. நாடு முழுவதும் தொற்று பரவ காரணமாக கடந்த 2020இல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2021 இல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் pm-kisan திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் கவனத்திற்கு…!! காலக்கெடு நீட்டிப்பு…!!

மத்திய அரசு விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கான கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூன்று தவணையாக விவசாயிகளுக்கு 6000 ரூபாய் பணம் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.. இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 20 ஹேக்டேருக்கு மேல் நிலம் வைத்திருத்தல் அவசியம். இதுவரை இந்த திட்டத்தின் மூலம் 10 தவணைகள் வரை விவசாயிகளுக்கு பணம் அவர்களுடைய வங்கி […]

Categories

Tech |