Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. நாடு முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள்?…. மத்திய அரசு அவசர ஆலோசனை….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஆனால் கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் சீண்டலை தடுக்க முயன்ற பெண்…. முகத்தில் 118 தையல்கள்…. பெரும் கொடூர சம்பவம்….!!!

மத்திய பிரதேச மாநில டிடி நகர் ரோஷன்புராவில் அமைந்துள்ள ஸ்ரீ பேலஸ் ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் பெண் ஒருவர் தனது கணவருடன் சென்றுள்ளார். அப்போது பேக்கை பார்க்கிங் செய்வது குறித்து பெண்ணிற்கும் மூன்று நபர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த கும்பல் பெண்ணே ஆபாசமான வார்த்தைகளால் கிண்டலடித்து பேசியது மட்டுமில்லாமல் விசிலடித்து உள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த பெண் துணிச்சலுடன் மூன்று பேரில் ஒருவரை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனையடுத்து தம்பதிகள் ஹோட்டலை […]

Categories
மாநில செய்திகள்

“கடலுக்குள் காற்றாலைகள்”… தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் அளவு…. வெளியான தகவல்…..!!!!

மத்திய எரிசக்திதுறை அமைச்சரான ஆர்.கே.சிங் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத்தில் 4 ஜிகாவாட்ஸ், அதாவது 4 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு மின்உற்பத்தி செய்யும் அடிப்படையில் கடலுக்குள்காற்றாலைகளை அமைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய டெண்டர் 4 மாதங்களில் வெளியிடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தனுஷ்கோடியில் காற்று மின்சாரத்துக்கான பரிசோதனை மையத்தை அமைக்க மத்திய அரசு முன்பே முடிவு செய்துள்ளது. இந்த சூழ்நிலையில், அந்த இடத்திலேயே புது காற்றாலை அமைக்கப்படும் என்று தெரிகிறது. கடலுக்குள் காற்றாலைகளை அமைத்து […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ பி எஃப்) வட்டியை 8.1 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இந்த வட்டி தொகையானது பயனாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இதன் மூலமாக சுமார் 6 கோடி வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருக்கும் பயனாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கான இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இருந்தாலும் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021-2022 ஆம் நிதியாண்டு க்கு தொழிலாளர் வருங்கால […]

Categories
தேசிய செய்திகள்

வாங்கிய 10 வினாடிகளில் போலி மருந்துகளை அடையாளம் காணலாம்….. எப்படி தெரியுமா?….. இதோ முழு விபரம்… !!!

மருத்துவத் துறையில் ஏராளமான மோசடிகள் நடைபெறுகின்றன. இதனால் மக்கள் தினமும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மருந்துகளை ஒரு மெடிக்கல் ஸ்டோரில் அல்லது ஆன்லைனில் வாங்கினால் அந்த மருந்து உண்மையானதா அல்லது போலியானதா என்பதை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தற்போது ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 வினாடிகளில் மருந்து உண்மையானதா என்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். அதாவது மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஆக்டிவ் மருந்து […]

Categories
தேசிய செய்திகள்

CORONA: 4 மாநிலங்களில் மீண்டும் ஸ்டார்ட்…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கேரளம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தில்லி போன்ற 4 மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருவதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 7,420 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. நேற்று 5,233 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், இன்று ஒரே நாளில் 2 ஆயிரம் அதிகரித்துள்ளது. அத்துடன் சிகிச்சைப் பலனின்றி 8 பேர் பலியாகி இருக்கின்றனர். இதுவரையிலும் மொத்தம் 5,24,723 பேர் இறந்தனர். இந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு அரசு அவசர எச்சரிக்கை…. உடனே இத பண்ணுங்க…..!!!!

நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதிலும் குறிப்பாக ஹேக்கர்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்யும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கூகுள் குரோம் மற்றும் மொசில்லா பிரவுசரின் சில வேர்ஷன்களில் பாதுகாப்புகளை மீறி ஹேக்கர்கள் ஊடுருவி உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. பயன்பாட்டாளர்களின் இமெயில், இணையத்தளங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ஹேக்கர்கள் திருட கூடும். எனவே லேப்டாப் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் காவலர்களுக்கு “ஒரே சீருடை”…. மத்திய அரசு அதிரடி திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் இதற்காக ஒன்பது விதமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாநில டிஜிபிக்களுக்கும் போலீசாரின் சீருடை, தொப்பி, சின்னங்கள் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் பெரும்பாலான நீண்ட தூரம் பயணிப்பதற்கு ரயிலை தேர்வு செய்கின்றனர். அதனால் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் முக்கிய விதிமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பது அவசியம். அதன்படி அண்மையில் ரயில்களில் கூடுதல் இலக்கியத்தை எடுத்துச் செல்வதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியாகியது. அதனால் ரயில் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரயில்களில் லக்கேஜ் விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று ரயில்வே அமைச்சகம் […]

Categories
தேசிய செய்திகள்

279 காலிப்பணியிடங்கள்….. தகுதியானவங்க உடனே விண்ணப்பிங்க….!!!!

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் டெல்லி மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள 279 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கு ஜூன் 11ஆம் தேதி முதல் ஜூலை 11-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, கட்டணம், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் ஜூன் 11-ஆம் தேதி வெளியாகும் விரிவான அறிக்கையில் தெளிவாக கொடுக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்….. அனைத்து மாவட்டங்களிலும் இவர்களுக்கு…. மத்திய அரசு புதிய திட்டம்….!!!!!

அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வ அமைப்புகளோடு சேர்ந்து முதியோர் இல்லத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சமூகநல மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதியவர்களின் நலனைக் காப்பதற்காக முதியோர் இல்லம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக தன்னார்வ அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்பட உள்ளது. வேலை தேடும் முதியோருக்கு உதவும் விதமாக புதிய இணையதளம் உருவாக்கபட்டு அவர்களுக்கு வேலை வழங்க […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. இனி உங்க வீடு தேடி வரும் 2000 ரூபாய்…. மத்திய அரசு அனுப்பும் பணம்…. அதிரடி திட்டம்….!!!!

Pm-kisan திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. இதே மூன்று தவணைகளாக பிரித்து தவணைக்கு 2000 ரூபாய் வீதம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மே 30ஆம் தேதி இந்த திட்டத்தின் 11 ஆவது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். அதன்படி 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாக விவசாயிகளின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி சிலிண்டர் வாங்கறது ரொம்ப கஷ்டம்…. மத்திய அரசு போட்ட புதிய ப்ளான்…. வெளியான தகவல்….!!!!

சமையல் சிலிண்டர் மானியம் பெறக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி உஜ்வாலா  திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு கிடைக்கும் மானியத்தில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதாவது உஜ்வாலா திட்டத்தின் கீழ் புதிய இணைப்புக்கான மானியத்தில் மாற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. அது விரைவில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகளை வழங்குவதாக நிதி அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

ஜாலியோ ஜாலி…. “ஜூலை மாதத்தில் சம்பள உயர்வு”….. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சம்பளம் உயரும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி ஜூலையில் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த உயர்வை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக மாறும். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான திடீர் அறிவிப்பு…!!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்வதால்  நாட்டில் விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகின்றது. எப்போதும் ஜனவரி மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதத்தில் வழங்கப்படும் மற்றும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள […]

Categories
தேசிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம்….. யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் தெரியுமா?….!!!!

இனி சிலிண்டர் மானியம் இவர்களுக்குக் கிடைக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமையல் சிலிண்டருக்கான மானியம் இவர்களுக்கு இனி கிடைக்காது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்தியாவில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தும் மக்களை ஊக்குவிப்பதற்காக அவர்களின் சுமையை குறைப்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து மானிய உதவி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த மானிய தொகை வெவ்வேறு அளவில் இருக்கும். கொரோனா தொற்று பிரச்சினைக்கு முன்பு வரை நூறு ரூபாய்க்கு மேல் மானியம் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஜூன் 1 முதல் ரூ.1000 அபராதம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஜூன் மாதம் இறுதிக்குள் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்கு பிறகு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுடன் இணைக்க கூடுதலாக 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். வரி செலுத்துவோர் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 3 மாதங்களுக்கு 500 ரூபாய் செலுத்த […]

Categories
தேசிய செய்திகள்

எல்லா குடும்பங்களுக்கும் இலவச மருத்துவ சிகிச்சை…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆயுஷ்மான் பாரத் பிரதமர் ஜன் ஆரோக்ய யோஜன என்ற திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். இந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மேற்கு வங்கம்,டெல்லி மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் கார்டு புதிய அறிவுறுத்தல்…. திரும்பப் பெற்ற மத்திய அரசு…!!!!!!!!

ஆதார் கார்டு நகல் தவறாக பயன்படுத்தப்படலாம் என்பதனால் ஆதார் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத நிறுவனங்களிடம் ஆதார் நகலை வழங்க வேண்டாம் என பொதுமக்களுக்கு மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் புதிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ஓட்டல்கள் அல்லது திரையரங்குகள் போன்ற உரிமம் பெறாத தனியார் நிறுவனங்கள் பொதுமக்களிடம் இருந்து ஆதாரங்களை சேகரிக்கவும் அல்லது வைத்திருக்க அனுமதி இல்லை. எனவே தனியார் நிறுவனங்களின் ஆதார் கார்டை பார்க்க வேண்டும் என கூறினாலோ அல்லது உங்கள் ஆதார் கார்டு நகலை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. ஆதார் நகலை எங்கும் கொடுக்கக் கூடாது….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…..!!!!

இந்தியாவில் தனிமனித அடையாள ஆவணமாக ஆதார் கார்டு உள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் கார்டு மிகவும் அவசியம். சிம் கார்டு வாங்குவது முதல் வங்கி கணக்கு வரை அனைத்து விஷயங்களிலும் ஆதார் கார்டு இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் கார்டை வைத்து நிறைய பேர் மோசடி செய்து வருகின்றனர். நம்முடைய ஆதார் கார்டை நமக்கே தெரியாமல் திருடி மோசடி செய்யவும் அதிகம் வாய்ப்புள்ளது. அதனைப்போலவே ஆதார் கார்டு ஜெராக்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் உத்தரவு…!!!!!!!

பாதுகாப்பு துறையின்கீழ் பென்சன்  வழங்கும் ஓய்வூதியதாரர்கள் மே 25ஆம் தேதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனால் விரைவில் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்கும்படி பென்சனர்களிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும் எல்லா ஓய்வூதியதாரர்களும் பென்சன் பெற வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமாண பத்திரம் எனப்படும் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். வாழ்வு சான்றிதழ் என்பது ஒரு ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்றாகும். இந்த சுழலில்  மே […]

Categories
மாநில செய்திகள்

2 பென்ஷன் பெற முடியுமா…? ரூல்ஸ் இதுதான்… மத்திய அரசு விளக்கம்…!!!!!!

மத்திய சிவில் பென்சன் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தனித்தனியாக இரண்டு பென்ஷன் பெற முடியுமா எனும் சந்தேகம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய பென்சன்  மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியிருக்கின்றது. மத்திய சிவில் பென்சன் பெறுவோர் இருவேறு பென்சன்களை தனித்தனியாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கின்றது. இதுபற்றி பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை குறிப்பானை வெளியிட்டது. அதில் பென்சன் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்தபட்டிருக்கின்றது. 2012 செப்டம்பர் வரை அமலில் இருந்த விதிமுறைப்படி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அதற்கு அர்த்தமே வேற”….சர்ச்சையில் சிக்கிய விக்ரம் பாடல்…. விளக்கமளித்த கமல்…!!!!!

தமிழ் சினிமாவிற்கு கடந்த 50 வருடங்களுக்கு மேலாக பெருமை சேர்த்து வருகிறார்  கமல்ஹாசன். படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல அயராது பாடுபட்டு வருகிறார். இருந்த போதிலும் கடந்த நான்கு வருடங்களாக கமலின்  படம் வெளியாகாதது அவரது ரசிகர்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த வருத்தத்தைப் போக்கி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படம் வெளியாக உள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: குரங்கு அம்மை நோய்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. உலகில் அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், பிரான்ஸ்,ஜெர்மனி மற்றும் இத்தாலி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. அது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை பின்பற்றி மத்திய அரசு தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி தனிமைப் படுத்துதல், பரிசோதித்தல், முன்னெச்சரிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

திருச்சி மாநகராட்சி பட்ஜெட்…. மேயர் அன்பழகன் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் பல்வேறு இடங்களில் அமோக வெற்றி பெற்றிருக்கின்றனர். ஏற்கனவே திருச்சி திமுகவின் கோட்டையாக திகழ்ந்து  வருவதால் உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று மேயர் நாற்காலியை கைப்பற்றியுள்ளது. அதன்பின் அமைச்சர் கே என் நேரு வின் தீவிர ஆதரவாளரான அன்பழகனுக்கு மேயர் பதவி வழங்கப்பட்டது. இவர் தலைமையில் மாநகராட்சி வளர்ச்சி பணிகள் முடுக்கி விடப்பட்டு இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திமுக ஆட்சியில் […]

Categories
வேலைவாய்ப்பு

BC, MBC, SC, ST பிரிவினருக்கு 2065 பணியிடம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

மத்திய அரசின் எம்டிஎஸ் ஆபீஸ் அசிஸ்டன்ட், நர்சிங் ஆபீசர்,சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த பணியிடம்: 2065 கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, பட்டய படிப்பு தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, நெல்லை, வேலூர் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 13 BC, MBC, SC, ST என அனைத்து பிரிவினர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த […]

Categories
அரசியல்

சூப்பரோ சூப்பர்….. “அரசு ஊழியர்களின் சம்பளம்”…. விரைவில் வரப்போகுது பெரிய மாற்றம்?….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள கணக்கீடு தொடர்பான ஃபார்முலா விரைவில் மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம், பென்ஷன் போன்ற அனைத்து விஷயங்களும் தற்போது ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் நிர்ணயிக்கப்படுகிறது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே தற்போது சம்பளம், பென்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மீண்டும் உயரும் அகவிலைப்படி…. வெளியான சூப்பர் தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கடி பதவி மற்றும் சம்பள உயர்வு முதலான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறையாவது அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்கப்படும். ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை சம்பள உயர்வு மார்ச் மாதத்தில் உயர்த்தப்படும் மற்றும் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி சம்பள உயர்வு கிடைக்கும். ஆனால் கொரோனா காலகட்டத்தில் 28%ஆக இருந்த அகவிலைப்படி 3% அதிகரிப்பு 31% ஆக இருந்தது. இந்த சம்பள உயர்வால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

கோதுமையைத் தொடர்ந்து சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை?….. வெளியான முக்கிய தகவல்….!!!!

உள்நாட்டில் போதிய அளவில் சக்கரை கையிருப்பில் இருப்பதை உறுதி செய்வதற்கும் விலையை கட்டுக்குள் வைப்பதற்கும் சர்க்கரை ஏற்றுமதியை கண்காணிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சர்க்கரை ஆலைகள் சர்க்கரை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் இயக்குனரிடம் அனுமதி பெற்று சர்க்கரையை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எவ்வளவு சக்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது குறித்து விவரங்கள் தினம்தோறும் உணவு […]

Categories
தேசிய செய்திகள்

பென்சன் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு…. இன்றே(மே 25) கடைசி நாள்…. உடனே இத முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.இன்றே கடைசி நாள் என்பதால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே கவனம்…. பென்சன் ரூல்ஸ் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு புதிதாக மாற்றம் செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவல் போன்றவற்றால்  பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜம்மு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷன் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

உணவகங்களில் சேவை கட்டணம் கட்டாயமில்லை….. மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை…!!!!!!

பல நடுத்தர மற்றும் உயர்தர உணவகங்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் வசூலித்து வருகின்றது. சேவை கட்டணம் என்பது வாடிக்கையாளர்கள் தாமாக விரும்பி கொடுப்பதே  தவிர கட்டாயம் இல்லை என்பது அரசு விதி முறையாகும். இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் வாடிக்கையாளர்களிடம்  கட்டாயமாக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் புகார் அளித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சில உணவகங்கள் மீது அதிக சேவை கட்டணம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….! “வேலைவாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசின் திட்டம்”…. நீங்களும் சேருங்க….!!!!

தேசிய தொழிற் பயிற்சி திட்டம் தொடர்பாக இங்கு நாம் தெளிவாக பார்ப்போம். பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் இந்திய அரசு தேசிய தொழிற்பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கவனம் திறன் பயிற்சி மற்றும் முதன்மையான துறையில் வேலை வாய்ப்பு வழங்குவதோடு, தனியார் நிறுவனங்களில் தொழில் பயிற்சியையும் உள்ளடக்கியுள்ளது. திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் புதிய பட்டதாரிகள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ பெற்றவர்கள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் போது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே….. மே 31 தான் கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும். இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

திருமணமானவர்களுக்கு ரூ.10,000 பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு உங்கள் வயதைப் பொறுத்தது. இதில் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ஆயிரம், 2000, 3000, 4000 மற்றும் அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் வரை உங்களுக்கு கிடைக்கும். இது ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த தவறை செய்யாதீங்க….. உங்களுக்கெல்லாம் பணம் வராது…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு pm-kisan திட்டத்தின் கீழ் தகுதி உடைய விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 10 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த 11-வது தவணை மே 31-ஆம் தேதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு உள்ளது. ஆனால் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் சில விவசாயிகளின் தவணைப் பணம் வராமல் போய்விடுகிறது. […]

Categories
அரசியல்

மாதம் ரூ.55 செலுத்துங்க போதும்…. மாதம் ரூ.3000 பென்ஷன் பெறலாம்….. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

மத்திய அரசின் இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 பென்ஷன் வாங்க முடியும். அதைப் பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம். உங்களது முதிர்வு காலத்தில் உங்களிடம் பணம் இருக்குமா என்று உங்களுக்கு தெரியாது. அதனால் நீங்கள் இப்போது இருந்து உங்களின் முதிர்வு காலத்திற்கு சேமிக்க வேண்டும். அப்போதுதான் எந்தவித கஷ்டமும் இல்லாமல் நம்மால் வாழ முடியும். பென்ஷன் என்ற பெயரில் நிலையான ஒரு தொகையை ஒவ்வொரு மாதமும் நீங்கள் செலுத்திக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அலர்ட்…. அனைத்து மாநிலங்களுக்கும் திடீர் எச்சரிக்கை…. மத்திய அரசு அதிரடி….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் எந்த ஒரு நிலைமையிலும் தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்..! குரங்கு அம்மை நோய்…. மத்திய அரசு புதிய உத்தரவு…..!!!!

11 நாடுகளில் 80 பேருக்கு குரங்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு உள்ளது என சந்தேகிப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு,தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை தடுக்கும் பொருட்டு விமான நிலையங்கள், துறைமுகங்களிள் வரும் பயணிகளை கண்காணிக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து நோய் பாதிப்புடன் வரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனே தீவிரப்படுத்துங்க…. மத்திய சுகாதாரத்துறை புதிய அலெர்ட்….!!!

நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுதல் அறிவிக்கப்பட்ட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலை முற்றிலும் முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை மத்திய […]

Categories
அரசியல்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மே 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் வருடத்திற்கு மூன்று தவணைகளாக 2000 ரூபாய் வீதம் 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது. இந்தப்படம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. நிறமுடைய அனைத்து விவசாயிகளுக்கும் இந்த பணம் கிடைக்கும். இந்த நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் பணம் பெறுவதற்கு eKYC கட்டாயம் என மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

இனி பென்ஷன் பணம் வராது…. உடனே இத பண்ணுங்க…. மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!!

பென்சன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தொடர்ந்து பென்ஷன் தொகையை பெற வேண்டும் என்றால் கடைசி தேதிக்குள் தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். கடைசி தேதி முடிவடைவதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக தங்களது வாழ்வை சான்றிதழை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் பென்ஷன் வாங்கக்கூடிய ஓய்வூதியதாரர்கள் தங்களது வாழ்வு சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மே 25ஆம் தேதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இன்னும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு….. மத்திய அரசு நோட்டீஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. முன்பெல்லாம் குறைந்த கட்டணத்தில் இந்த வாகனங்களில் செல்ல முடியும் ஆனால் தற்போது ஓலா ஆப் மூலமாக வாகனங்களை முன்பதிவு செய்யும்போது அவர்கள் சேவையில் காட்டும் கட்டணத்தை காட்டிலும் அதிக அளவு கட்டணத்தை வசூல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சேவைகளில் தொடர்ந்து குறைபாடு இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறி […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அரசு வெளியிட்ட புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. PHH, NPHH உள்ளிட்ட பலதரப்பட்ட ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கின்ற திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

ஆடு, மாடு வளர்க்க பணம் வழங்கும் மத்திய அரசு…. இதோ சூப்பரான திட்டம்….!!!!

இந்தியாவில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சகம் கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை 15,000 கோடி மதிப்பில் அமைத்துள்ளது. இந்தத் திட்டம் ஆத்ம நிற்பார் பாரத் அபியான் நிதி தொகுப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிதியின் முக்கிய நோக்கம், பால் மற்றும் இறைச்சி பதப்படுத்துதல், கால்நடை தீவன ஆலைகளை நிறுவி ஊக்குவிப்பது ஆகும். AHIDF திட்டத்தின் கீழ் வங்கிகளிடமிருந்து மதிப்பிடப்பட்ட செலவில் 90 சதவீதம் வரை கடன் பெற முடியும். மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

பணவீக்க விகிதம் 15.8% அதிகரிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!!!

நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம் ஏப்ரலில் 15.08 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2021 ஏப்ரலில் 10.74 சதவீதமாக மொத்த விலை பணவீக்க விகிதம்  2022 ஏப்ரலில் 4. 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு பொருட்கள், உணவில்லாத பொருட்கள், பெட்ரோல், எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்வே  பண வீக்க  உயர்வுக்கு முக்கிய காரணம் மார்ச்சில் 8.1 ஆக உயர்ந்த உணவு பொருட்கள் மொத்த விலை குறியீட்டு எண் (0.17%உயர்வு) ஏப்ரலில்  8.88% அதிகரித்துள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அகவிலைப்படி நிலுவைத் தொகை வருமா வராதா?…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் 2020 ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி […]

Categories
அரசியல்

கணவர்களே…. உங்க மனைவிக்கு ரூ.50,000 கிடைக்கணுமா?… அப்போ உடனே இத மட்டும் பண்ணுங்க போதும்….!!!

திருமணமான அனைவருக்கும் தங்கள் இறுதி காலத்தை நினைத்து கவலையாக இருக்கும்.தங்களுடைய இறப்புக்கு பிறகு மனைவிக்கு கடைசி காலத்தில் யார் உதவி செய்வார்கள் என்று கட்டாயம் யோசிப்பீர்கள். எதிர்காலத்தில் உங்கள் மனைவி யாரையும் சார்ந்திருக்காமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். அதற்காக உங்கள் மனைவி பெயரில் தேசிய பென்ஷன் திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இதன் மூலமாக உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டியதும் மொத்த தொகை வழங்கப்படும். அதனுடன் […]

Categories
தேசிய செய்திகள்

கோதுமையை கொள்முதல்….. கால அவகாசத்தை நீட்டித்தது மத்திய அரசு….!!!!

கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்ததை தொடர்ந்து மாநிலங்களிலிருந்து கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசத்தை மே 31-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. உலகிலேயே அதிக அளவில் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உக்ரைன் நாடு உள்ளது. தற்போது போர் காரணமாக இங்கிருந்து கோதுமை ஏற்றுமதி முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கோதுமை ஏற்றுமதி 14 லட்சம் டன்னாக இருந்தது. இந்நிலையில் உள்நாட்டு உணவு பாதுகாப்பை […]

Categories
தேசிய செய்திகள்

6 மாநிலங்களில் கோதுமை கொள்முதல் செய்ய…. கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு….!!!

உள்நாட்டில் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கோதுமை உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கோதுமை கொள்முதலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கோதுமை கொள்முதல் செய்வதற்கான கால அவகாசம் இந்த மாத தொடக்கத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது வருகின்ற 31ம் தேதி வரை இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், பீகார், குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்திற்கு இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |