Categories
மாநில செய்திகள்

நிலத்தடி நீர் எடுக்க கட்டணமா?….. மத்திய அரசு உத்தரவு….. தமிழகத்திற்கு பொருந்தாது….!!!!

நிலத்தடி நீருக்கு ரூபாய் பத்தாயிரம் கட்டணம் என்று மத்திய அரசின் உத்தரவு தமிழகத்திற்கு பொருந்தாது என தமிழக அரசு கூறியுள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்துவதற்கும், அன்றாட மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீரின் அளவை கணக்கிட்டு கட்டணம் நிர்ணயம் செய்வதற்கு மத்திய அரசு தண்ணீர் கொள்கை 2012 என்ற புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதில் வீடுகள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட நிலத்தடி நீரை பயன்படுத்தும் அனைவரும் ஜல் சக்தி துறையில் இணைய மூலமாக ரூபாய் 10,000 கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுக்கு சிலிண்டர் மானியம் வரலையா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் சூழ்நிலையில் மானியம் வழங்கப்படுவது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலாக உள்ளது. இருந்தாலும் சிலிண்டர் மானிய தொகை வரவில்லை என்றே சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர். முதலில் ஒருவர் சிலிண்டர் வாங்கும் போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுக்க வேண்டும்.அதன் பிறகு அதற்கான மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் மானியம் பெற இனி ‘இது’ கட்டாயம்….. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக சிலிண்டர் மானியம் ஒரு சிலருக்கு வழங்கப்படாமல் இருந்தது. தற்போது நடப்பு நிதி ஆண்டு முதல் சமையல் சிலிண்டருக்கான 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உள்ளது.அதாவது உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகள் மட்டுமே மத்திய அரசு அறிவித்துள்ள மானியத்தை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சிலிண்டர் மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: “இனி இவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது”?….. மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மலிவு விலையில் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் பேரிடர் காலங்களில் இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களில் பயன்பெற முடியும். தற்போது நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் தங்களது ரேஷன் கார்டை பயன்படுத்தி ரேஷன் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்…. இனி ரூ.10 லட்சம் வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. அதன்படி இனி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பணம் வழங்க மத்திய அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இதற்கென வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட திருத்தம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வெளிநாட்டில் வசிப்பவர்கள் இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு ஒரு நிதியாண்டில் ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியான தங்கும் இடங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பணிபுரியும் மகளிர் விடுதிகள் திட்டம் என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. அந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் விடுதிகளை திறக்க மத்திய அரசு நிதி உதவி வழங்குகிறது. நாடு முழுவதும் 497 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கூடுதலாக 50 தங்கும் விடுதிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு […]

Categories
மாநில செய்திகள்

“8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு”…. கடும் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!!!!!

ஒரே நாளில் 8000 பேருக்கு பணி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வின் அடிப்படையில் தான் பணிநியமனம் பெற்று வருகின்றார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால்   தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் வருடம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய செயலக […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…. தங்கம் விலை உயரப் போகுது?…. திடீரென வரியை உயர்த்திய மத்திய அரசு….!!!!

தங்கத்தின் மீதான அடிப்படை இறக்குமதி வரியை மத்திய அரசு 10.75 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. தங்கம் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவாணி வெளியேறுவதை தடுக்கும் நோக்கத்தில் அதன் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி தற்போது 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்பு தங்கத்தின் மீதான அடிப்படை சுங்க வரி 7.5 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த சுங்க […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று(ஜூலை 1)முதல்…. இதெற்கெல்லாம் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு……!!!!!

நாட்டில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை தடைசெய்யும் பிரதமரின் அழைப்பை ஏற்று வருகின்ற ஜூன் 30 ஆம் தேதிக்குள் கண்டறியப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கத்தில் விரிவான நடவடிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஜூலை 1ம் தேதி) முதல் கண்டறியப்பட்டுள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 1) முதல் எல்லாமே மாறிடுச்சு…. அமலுக்கு வந்த புதிய மாற்றங்கள் என்னென்ன?…. இதோ மொத்த லிஸ்ட்…..!!!!!

ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் புதிய விதிமுறைகள் அமல் படுத்துவது வழக்கம் தான். விலை உயர்வு, சம்பளம், செலவு மற்றும் வருமானம்,முதலீடு எட நம்மை நேரடியாக பாதிக்க கூடிய விஷயங்களில் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. அவ்வகையில் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேஸ் சிலிண்டர்: ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது.அவ்வகையில் இந்த  மாதம் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் – பான் கார்டு இணைப்பு…. இன்றே (ஜூன் 30) கடைசி நாள்…. தவறினால் ரூ.10,000 அபராதம்…. எப்படி இணைப்பது?….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.   ஆதார் போலவே […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்….. விமான பயணிகள் 2% பேருக்கு….. மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்….!!!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொடர்ந்து கண்காணிப்பது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. நமது நாட்டில்ஒமைக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களால் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதற்கிடையே அடுத்த சில மாதங்களில் பண்டிகைகளும், புனித யாத்திரைகளும் அணிவகுக்க உள்ளன. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில […]

Categories
தேசிய செய்திகள்

‘நோ’ கடன் : மாநில அரசுகளுக்கு அறிவுரை….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மாநில அரசுகள் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் கடன்சுமையும், நிதி பற்றாக்குறையையும் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கும் போக்கை மாநில அரசுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இனி தயிர், மீன், இறைச்சி முதல் வாடகை வரை…. அனைத்திற்கும் ஜிஎஸ்டி…. வெளியான அதிர்ச்சி….!!!!

ஜிஎஸ்டி கவுன்சிலின் 147- ஆவது கூட்டம் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு பொருள்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்கள்: பேக்கேஜ் செய்யப்பட்ட இறைச்சி, மீன், தயிர், பன்னீர் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

அனைவருக்கும் தங்களது எதிர்காலத்தை எண்ணி ஒரு அச்சம் இருக்க தான் செய்யும். தங்களுடைய கடைசி காலத்தில் பென்ஷன் என்ற பெயரில் ஒரு நிலையான வருமானம் அவர்களுக்கு மாதந்தோறும் வந்து கொண்டிருந்தால் அது பெரும் உதவியாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை தான் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதுதான் தேசிய பென்ஷன் திட்டம்.இந்த திட்டம் அரசின் ஆதரவோடு செயல்பட்டு வருவதால் பலரும் பயன் பெற்றுள்ளனர். இந்தத் திட்டத்தில் இப்போதிலிருந்தே நீங்கள் முதலீடு செய்தால் அதிக பலன்களை பெற […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நாளையே(ஜூன் 30) கடைசி நாள்…. தவறினால் ரூ.10,000 வரை அபராதம்…. உடனே முடிச்சிடுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே இதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா…… அனைத்து மாநிலங்களுக்கும் பறந்த கடிதம்….. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: பண்டிகை காலம் வருவதால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பெரிய திருவிழாக்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பொதுக்கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் காற்றோட்ட வசதிகளை உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. ஜூன் 30 தான் கடைசி நாள்…. தவறினால் ரூ.1000 முதல் ரூ.10,000 வரை அபராதம்…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டு என்பதை வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அதனைப் போலவே பான் கார்டு என்பது வருமான வரி, பண பரிவர்த்தனை மற்றும் வங்கி போன்ற விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது வரி ஏய்ப்பை தடுக்கவும் மற்றும் பணம் சார்ந்த விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் போலவே இதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்க ஆதார் கார்டை பாதுகாக்க…. இனி மாஸ்க் ஆதார் கார்டு யூஸ் பண்ணுங்க…. இதோ பதிவிறக்கம் செய்யும் எளிய வழிமுறை….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான ஆவணம். இது வெறும் ஆவணமாக மட்டுமல்லாமல் வங்கி கணக்கு முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை வைத்து பலரும் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபடுகின்றனர். ஆதார் கார்டில் உள்ள 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அவசியமில்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

“இனி இதுவும் கட்டாயம்”…. Pm-kisan திட்ட விவசாயிகளுக்கு…. மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் கேஒய்சி கட்டாயமாகும். விவசாயிகள் கேஒய்சி அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. அதன்படி ஜூலை 31-ஆம் தேதிக்குள் pm-kisan திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும். இந்நிலையில் pm-kisan திட்டத்தில் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகளை தடுக்கும் முயற்சியில் இந்த திட்டத்தின் கீழ் பயன்களை பெற விவசாயிகள் தங்கள் ரேஷன் கார்டு எண்களை பகிர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் அமல்…. இதெற்கெல்லாம் தடை…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல்  தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.ரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருளின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்கும் நாடு முழுவதும் ஜூலை 1ம் தேதி முதல் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி […]

Categories
மாநில செய்திகள்

“சர்வதேச பயணத்தை எளிதாக்க விரைவில்”… மத்திய அரசு அதிரடி நடவடிக்கை…!!!!!!!!

இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச பயணத்தை எளிதாகவும் அடையாளத் திருட்டிற்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்காகவும் இ பாஸ்போர்ட்டுகளை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மேலும் பாஸ்போர்ட் சேவா திவாஸ் தினத்தை முன்னிட்டு இந்த தகவலை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார். பாஸ்போர்ட் […]

Categories
தேசிய செய்திகள்

2026 ஆம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

ஜிஎஸ்டி இழப்பீட்டு செஸ் வரி விதிப்பை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செஸ் வரி விதிப்பு ஜூன் 30-ம் தேதியுடன் முடிய விருந்த நிலையில், ஜிஎஸ்டி விதிகள் 2022 இன் படி, இழப்பீட்டு செஸ் வரி 2022 ஜூலை 1ம் தேதியில் இருந்து 2026 ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வருவாய் வசூல் பற்றாக்குறையை ஈடுசெய்ய கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பெற்ற கடனை […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழக அரசு ஓய்வூதியதாரர்களே”… வெளியான முக்கிய தகவல்…. ஆட்சியர் உத்தரவு….!!!!!!!

தமிழக அரசுத் துறைகளில் பணிபுரிந்த ஊழியர்கள் அவர்களின் ஓய்வூதிய காலத்தில் குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதத்திற்குள் அரசு ஓய்வூதியம் பெறுவோர் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் போன்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு வாழ்நாள் சான்று வழங்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக  கடந்த இரண்டு வருடங்களாக நேர்காணல் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் இந்த வருடம் கொரோனா தொற்று  சற்று குறைந்து இருக்கின்ற நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

இலவச ரேஷன் மற்றும் மானியம் நிறுத்த முயற்சி….? ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!!!!!!

ஏழை எளிய மக்கள் பொங்கி சாப்பிட ரேஷன் அரிசி வழங்கும் திட்டம் பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கஜானா காலியாகி நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பதன் காரணத்தினால் இலவச ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், பிற மானியத் திட்டங்கள் மற்றும் வரி சலுகைகள் தொடர்ந்து செயல்படுத்த படுவது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சகம் கூறியிருப்பது ஏழை எளிய மக்களுக்கு பேரிடியை  கொடுத்திருக்கிறது. மேலும் நிதிநிலை மோசமாக […]

Categories
தேசிய செய்திகள்

FLASH : அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

இந்தியாவில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகின்றது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் 100 ஆக பதிவாகி கொண்டிருந்த தொற்று பரவலின் எண்ணிக்கை தற்போது 500 தாண்டி சென்றுவிட்டது. இதனால் சுகாதாரத்துறையினர் பல […]

Categories
மாநில செய்திகள்

“இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்”… குறைந்து வரும் சமையல் எண்ணெய் விலை…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா போர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் தட்டுப்பாடு, ஏற்றுமதி தடை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் கடந்த சில மாதங்களாக சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போனது. இதனால் பொதுமக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்தியாவிலும் விலை குறைய தொடங்கிவிட்டதாக மதிய உணவு துறை செயலாளர் சுதான்ஷூ பாண்டே கூறியுள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள விபரங்களின்படி சமையல் […]

Categories
தேசிய செய்திகள்

தொழில் தொடங்க ஆசையா?…. ஜூன் 27 ஆம் தேதிக்குள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாட்டின் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஒரு புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு பதப்படுத்துதல் ஆலைகள் மற்றும் நிறுவனங்கள் தொடங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கும் பணி மத்திய அரசு தற்போது அழைப்பு விடுத்துள்ளது. பிரதமர் கிசான் சம்பதா யோஜன என்ற திட்டத்தில் கீழ் தொழில் தொடங்குவதற்கு தொழில்முனைவோர்,முதலீட்டாளர்கள் மற்றும் புரமோட்டார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திட்டங்கள்: வேளாண் பதப்படுத்துதல் கிளஸ்டர் திட்டம் உணவு பதப்படுத்துதல் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. ஜூன் 30 தான் கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க….!!!!

நாடு முழுவதும் நலிவடைந்த மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் அரசு வழங்கும் அனைத்து உதவிகள் மற்றும் சலுகைகள் கிடைக்கின்றன. ரேஷன் கார்டு உள்ளவர்கள் மட்டுமே இந்த சலுகைகள் அனைத்தையும் பெறமுடியும். அப்படி ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ரேஷன் கார்டு ஆதார் உடன் இணைக்க வில்லை என்றால் உங்களால் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000…. உடனே இத முடிங்க…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஜூலை 1 முதல் தடை…. களத்தில் இறங்கிய அரசு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நடவடிக்கையை டெல்லி அரசு தீவிரமாக தற்போது செயல்படுத்தி வருகின்றது. அது தொடர்பாக பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வகையில் பிளாஸ்டிக் கழிவுகளின் உற்பத்தியை கண்காணிக்கவும்,ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை சட்டவிரோதமாக தயாரிக்கும் தொழிற்சாலைகளை கண்டறிந்து அவற்றிற்கு சீல் வைக்கும் நடவடிக்கையையும் […]

Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்கு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பான் கார்டு என்பது தனிமனிதனின் மிக முக்கியமான அடையாள ஆவணம் ஆகும். இது ஒரு அடையாள ஆவணம் மட்டுமல்லாமல் அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இதனிடையே ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்களுக்கு நிறைய கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும். இதற்கான கால அவகாசம் முடிவடைவதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இனி ரேஷன் வாங்க முடியாது…. ரேஷன் கார்டுகள் ரத்து?…. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலமாக அனைவருக்கும் உணவு தானியங்கள் இலவசமாகவும் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அவருக்காக தகுதியின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மட்டுமே இந்த உதவிகளை பெற முடியும். ஆனால் ரேஷன் அட்டை வைத்திருக்கும் நிறைய பேர் இந்த சலுகைகளை பெறுவதில்லை.அதனைப்போலவே மலிவு விலையில் உணவுப் பொருள்களை வாங்கி அவற்றை கள்ள சந்தையில் விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே இன்னும் ஒரு மாசம் தான் டைம் (ஜூலை 31)…. உடனே இந்த வேலைய முடிங்க…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களின் விமானப்பயணம்….. இனி இதெல்லாம் கட்டாயம்….. மத்திய அரசு புது உத்தரவு….!!!!

தேவையற்ற செலவினங்களை குறைக்கும் வகையில் விமான பயணம் மேற்கொள்ளும் ஊழியர்களுக்கு பல புதிய நடைமுறைகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பணிக்காக அல்லது எல்.டி.சி. எனப்படும் விடுமுறை சலுகையின் கீழ் விமான பயணம் மேற்கொள்வதில் ஊழியர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “விமான டிக்கெட்டுகளை மூன்று வாரங்களுக்கு முன்பாக வாங்க வேண்டும். அதே சமயத்தில் அவற்றின் விலை குறைவாகத்தான் இருக்கும். இதனால் செலவு குறையும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட மூன்று […]

Categories
மாநில செய்திகள்

தேசிய பென்ஷன் திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு… வெளியான புதிய விதிமுறைகள்….!!!!!!!!

தேசிய ஓய்வூதியத் திட்டம் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு பென்சன்  திட்டமாக வளர்ந்து வருகிறது. இந்திய அரசால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். அனைத்து ஊழியர்களுக்கும் ஓய்வூதிய சேவை வழங்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் சிறிது நாள் கழித்து அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 18 முதல் 65 வயது வரையிலானவர்கள் முதலீடு செய்துகொள்ளலாம். தனியார் துறை ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க […]

Categories
மாநில செய்திகள்

“அக்னி பாத் திட்டம்”… பல கோடி ரூபாய் ரயில்வே சொத்துக்கள் சேதம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!

ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிய வகைசெய்யும் அக்னி பாத்  திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஆட்களை தேர்வு செய்ய இருக்கிறது. ராணுவத்திற்கு வழக்கமாக தற்போதுள்ள நடைமுறையின்படி ஆட்களை எடுக்காமல் நான்கு வருடங்களுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வகை செய்யும் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் இளைஞர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. அதிலும் குறிப்பாக வடமாநில இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிராக கொதித்தெழுந்து இருக்கின்றனர். மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் 2 ரூபாய் சேமித்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.3000 பென்ஷன்…. உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!

மத்திய அரசு பிரதான் மந்திரி ஷ்ரம் யோனி மாந்தன் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த திட்டம். மேலும் சாலையோர கடைக்காரர்கள்,ரிக்ஷா ஓட்டுபவர்கள் மற்றும் கட்டுமான பணியாளர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். இந்தத் திட்டத்திற்கு அரசு உத்திரவாதம் அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 55 ரூபாய் முதலீடு செய்து வந்தால் மட்டும் போதும். அதாவது தினந்தோறும் இரண்டு ரூபாய் மட்டுமே. இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி இது கிடையாது…. அரசின் அதிரடி முடிவு….!!!

நாடு முழுவதும் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 கிலோ கோதுமை மற்றும் 2 கிலோ அரிசி வழங்கப்பட்டு வந்தது. தற்போது உணவு வழங்கல் துறை ஆணையர் பிறப்பித்துள்ள புதிய உத்தரவின்படி இந்த முறை பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி மட்டுமே வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு கோதுமைக்குப் பதிலாக ஐந்து கிலோ அரிசி விநியோகம் செய்யப்படும். […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் சூப்பரான பென்ஷன் திட்டம்…. உங்க மனைவிக்கு மாதந்தோறும் ரூ.45 ஆயிரம் பென்ஷன்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!! N

நீங்கள் இல்லாத காலத்தில் உங்கள் மனைவியை பணத்திற்காக யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேரலாம்.அதாவது நீங்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். உங்கள் மனைவியின் பெயரில் தேசிய ஓய்வூதிய அமைப்பு கணக்கை தொடங்குங்கள். NPSகணக்கு உங்கள் மனைவிக்கு 60 வயதை எட்டும் போது மொத்த தொகையையும் வழங்கும். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு பென்ஷன் வடிவில் வழக்கமான வருமானம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் உங்களது மனைவிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது ரொம்ப ஈஸி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

நீங்கள் ஓட்டுனர் உரிமம் வாங்குவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தற்போது டிரைவிங் லைசென்ஸ் தயாரிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. அந்த புதிய விதியின்படி நீங்கள் ஆர்டிஓவிடம் சென்று எந்தவிதமான ஓட்டுநர் சோதனையும் செய்ய வேண்டாம். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இந்த விதிகளை அறிவித்து இந்த மாதம் முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் ஓட்டுனர் உரிமத்திற்கான ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலில் கிடக்கும் கோடிக்கணக்கான மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் கார்டு இணைக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு சட்டத்திருத்தம் நிறைவேற்றியது. இந்தப் புதிய சட்ட திருத்தம் மூலமாக ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளராக பதிவு செய்வது தடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் 18 வயது நிரம்பியவுடன் வாக்காளராக பதிவு செய்யக்கூடிய வகையில் வருடத்திற்கு 4 கட்-ஆஃப் தேதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் புதிய தேர்தல் சட்டத்தில் பாலின சமத்துவத்தை பின்பற்றக் கூடிய வகையில் மனைவி என்ற வார்த்தையை […]

Categories
தேசிய செய்திகள்

No Parking-இல் வாகனம்…. தகவல் அளிப்பவருக்கு ரூ.500 சன்மானம்…. மத்திய அரசு அதிரடி….!!!!

நாட்டில் தவறான இடங்களில் வாகனத்தை பார்க்கிங் செய்தால் அதனை புகைப்படம் எடுத்து  தகவல் அளிப்பவர்களுக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கும் அதிரடி திட்டத்தை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் பார்க்கிங் தொடர்பாக புதிய சட்டம் வருவதாக தெரிவித்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி,தவறான இடத்தில் பார்க்கிங் செய்தவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டால் அதில் 500 ரூபாய் தகவல் அளிப்போருக்கு தரப்படும் என்று நகைப்புடன் தெரிவித்தார். இந்தத் திட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: இரயிலில் இவர்களுக்கு சலுகைகள் கிடையாது…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

ரயில்களில் ஜூலை 1 ஆம் தேதி முதல் சீனியர் சிட்டிசன்களுக்கு மீண்டும் சலுகைகள் வழங்கப்படும் என்ற செய்தி பரவி வருகின்றது. இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் சீனியர் சிட்டிசன்களுக்கு ரயில்வே துறையில் 53 வகையான சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு வருடமும் சீனியர் சிட்டிசன்களுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்பட்டு வந்தன.அதிலும் குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு டிக்கெட் கட்டணத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“பென்சன் பிரச்சினைகளுக்கு தீர்வு”….. ஓய்வூதியதாரர்களுக்கு புதிய வசதி….. மத்திய அரசு அதிரடி….!!!!

ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஓய்வூதியதாரர்கள் எளிதாகப் பெறுவதற்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட புதிய இணையதளம் அறிமுக படுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இதுபோக ஓய்வூதியதாரர்களுக்கு வேறு சில அறிவிப்புகளையும் பென்சன் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். அதன்படி ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக மத்திய அரசின் பென்ஷன் மற்றும் பென்ஷன் நலத் துறை சார்பில் விரைவில் புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த இணையதளத்திற்கு பாவிஷ்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. அரசு ஊழியர்களுக்கு இனி ஐபேட்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தனிநபர் கணினி வாங்குவதற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அட்வான்ஸ் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான விதிமுறைகள் கடந்த 2016 ஆம் ஆண்டு நிதி அமைச்சகத்தால் திருத்தம் செய்யப்பட்டது.அந்த சலுகையை அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கணினி வாங்குவதற்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகையை வைத்து மத்திய அரசு ஊழியர்கள் ஐபேட் வாங்கிக் கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்…. எதற்கு தெரியுமா?….. மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!

ஏர் இந்தியா நிறுவனம் டிக்கெட் இருந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படாத பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. இதனையடுத்து ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து டிஜிசிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில்,” பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் டிஜிபிஏ சோதனை செய்தபோது, ஏர் இந்தியா சார்ந்த சில விவகாரங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாதது தெரியவந்தது. இதுகுறித்து ஏர் இந்தியாவிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது. இது ஒரு முக்கியமான பிரச்சினையாகும். இது போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர்…! இந்திய ராணுவ பணியில் இளைஞர்கள் சேர…. மத்திய அரசு அசத்தல் திட்டம்….!!!!

மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மக்களும் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு துறையில் அக்னி வீர் புதிய வேலை வாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக நான்கு வருடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் இந்திய ராணுவ பணியில் சேர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“இந்தத் திட்டம் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானது”….. நாடு பிளவுபடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!!!!!!!

இந்திய மரபில் வாழும் மக்களின் இன தூய்மை மற்றும் மரபியல் தொடர்ச்சியை கண்டறிவதற்கு டிஎன்ஏ ஆய்வு மேற்கொள்ள மத்திய கலாச்சாரத்துறை திட்டமிட்டுள்ளதாக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜாதி மற்றும் மத ரீதியில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் மோதல்கள் என ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் இந்திய சமூகத்தில் இந்த திட்டம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் என அப்போது பரவலாக எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களை ஏமாற்றுவதற்காக…. எல்லை மீறும் பிரபல நிறுவனங்கள்….. மத்திய அரசு எச்சரிக்கை….!!!

நாடு வளர்ந்த காலகட்டத்திலும் பாலின சமத்துவம், கருப்பு-வெள்ளை ஏற்றத்தாழ்வு நீக்கம், சமத்துவம், தீண்டாமை ஒழிப்பு போன்ற சிந்தனைகள் தலைகுனியும் அளவிற்கு விளம்பரங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றது. அதன்படி சமீபத்தில் வெளியாகிய பிரபல வாசனை திரவியம் தயாரிக்கும் நிறுவனம் விளம்பரம் ஒன்றில் இடம்பெற்றுள்ள காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்த விளம்பரம் பாலியல் வன்முறையை தூண்டும் வகையிலும் இருக்கிறது என்று நடிகர்கள் முதல் அரசியல் அமைப்பினர் வரை கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உடனே இந்த விளம்பரத்தை […]

Categories

Tech |