Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் 5 முதல் 15 வரை இலவசம் இலவசம்….. பொதுமக்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாடு முழுவதும் சுதந்திர போராட்ட தியாகிகளுடைய வீரத்தை போற்றும் விதமாக அவர்கள் வாழ்ந்த இடங்களை மையப்படுத்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

இ-போஸ்ட் ஆஃபீஸ் மூலம்…. தேசியக்கொடி ஆர்டர் செய்யலாம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!….

ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை வீடுதோறும் மூவர்ண கொடியை பறக்கவிட வேண்டும் என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் மத்திய அரசு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த நிகழ்ச்சிகளில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி) என்ற […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. கால அவகாசம் 30 நாட்களாக குறைப்பு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

2021-2022ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் அதாவது ஜூலை 31ஆம் தேதி உடன் முடிவடைந்து விட்டது. ஏற்கனவே வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த முறையும் கடைசி நாள் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை நீட்டிக்கப்படாமல் போய்விட்டது. இந்நிலையில் வருமான வரி ரிட்டன் ஆன்லைன் வெரிஃபிகேஷன் அவகாசத்தை மத்திய அரசு 30 நாட்களாக குறைத்துள்ளது.இதற்கு முன்பு ஆன்லைன் வெரிஃபிகேஷன் கால அவகாசம் 120 நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000 பணம்…. இன்றே(ஜூலை 31) கடைசி நாள்…. உடனே வேலையை முடிங்க…. இல்லனா பணம் வராது….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்….. இன்றே(ஜூலை 31) கடைசி நாள்….. உடனே போங்க… இல்லனா ரூ.5000 அபராதம்…..!!!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன்  ( ஜூலை 31ஆம் தேதி)  முடிவடைகிறது. ஏற்கனவே கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 31 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் கால அவகாசம் வழங்கப்படாது என தகவல் வெளியாகி உள்ளது. எனவே ஜூலை 31ஆம் தேதிக்கு முன்னர் வருமான வரி தாக்கல் செய்வது நல்லது.கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியவர்கள் தொடர்பான விதிமுறைகளையும் வருமான வரித்துறை கழக சில மாதங்களில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்…!!!!!!!

தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐஐடி, […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய விருது பெற…. ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குள்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தேசிய விருது பெற மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை செய்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகம் சார்பாக ஒவ்வொரு வருடமும் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை செய்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 14 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றுடன் ஒரு லட்சம், இரண்டு லட்சம் ரொக்கம் வழங்கப்படும். இந்த விருதுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் டிசம்பர் 1 முதல்…. சிகரெட், பாக்கு, புகையிலை…. அரசு புதிய உத்தரவு…..!!!!

சிகரெட், பான், பாக்கு உள்ளிட்ட புகையிலை பொருள்கள் பயன்படுத்துபவர்களை எச்சரிக்கும் வகையில் அவற்றின் மீது இனி புதிய படமும், எச்சரிக்கை வாசகமும் இடம்பெறும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் புகையிலை பேக்கேஜ்களில் “புகையிலை வலி மிகுந்த மரணத்தை ஏற்படுத்துகிறது”என்ற வாசகம் இடம் பெறும். 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 1 முதல் இது மாற்றப்பட்டு “புகையிலை பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்”என்ற வாசகமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய கல்வி உதவித்தொகை…. மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய அரசு சார்பாக பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில் 2022-2023 ஆம் நிதி ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதற்காக மாணவர்கள் கல்வி உதவித்தொகை வலைத்தளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். ஒன்னு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய ஆபத்து…. மத்திய அரசு அவசர எச்சரிக்கை …..!!!!

சீனாவின் உணவு கப்பல் அடுத்த மாதம் இலங்கை செல்வதால் தமிழகத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் அம்பன் தோட்டை துறைமுகத்திற்கு ஆகஸ்ட் 11ஆம் தேதி செல்லும் சீன கப்பல், ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அங்கு தங்க உள்ளது. இந்த கப்பல் 750 கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ள நிலப் பகுதியை உளவு பார்க்கும் சிறப்பம்சம் கொண்டது. எனவே தமிழகம், கேரளா மற்றும் ஆந்திர துறைமுகங்களை இது உளவு பார்க்கும் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, உஷாராக […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு…. இதை செய்யாவிட்டால் கார்டு ரத்து…. அலர்ட்…..!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையிலும் இலவசமாகவும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அது மட்டுமல்லாமல் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டமும் அமலில் உள்ளது.இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வேண்டுமானாலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்நிலையில் ரேஷன் கார்டு தொடர்பான விதிகளை மத்திய உணவு வழங்கல் துறை மாற்றி அமைக்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இனி தகுதியற்றவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே ரூ.2000 பணம்…. இன்னும் 2 நாட்கள் மட்டுமே டைம் இருக்கு… உடனே இந்த வேலையை முடிங்க…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

22 கோடியில் 7.22 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் மத்திய அரசு பணிக்காக 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்திருந்த நிலையில் அதில் வெறும் 7.22 லட்சம் பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது விண்ணப்பித்தவர்களில் ஒரு சதவீதம் பேருக்கு கூட வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு சராசரியாக 90,288 பேருக்கு மட்டுமே மத்திய அரசின் வேலை கிடைத்துள்ளது. ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் 2021-22ம் […]

Categories
தேசிய செய்திகள்

2014 – 2022 வரை…. 7.22 லட்சம் பேருக்கு அரசு பணி…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்….!!!!!!!!!

2014 முதல் 2022 ஆண்டு வரை 7. 22 லட்சம் பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில்  கடந்த 8 வருடங்களில் பணி நியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் நேற்று எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார். அவர் பேசும்போது, கடந்த 2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் 22.05 கோடி விண்ணப்பத்தார்களிடமிருந்து அரசு பணிக்கான மனுக்கள் பெறப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

5ஜி ஏலம்.. ரூ.1,45,000 கோடி வருவாய் …. மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்…..!!!!

இந்தியாவில் தற்போது 4 ஜி அலைக்கற்றை பயன்பாட்டில் இருந்து வருகிறது.அதனை  5 ஜி அலைக்கற்றையாக உயர்த்த தொலை தொடர்பு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது.அதற்கான சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் முடிவடைந்ததை தொடர்ந்து 5 ஜி அலைக்கற்றையை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு  வெளியிட்டது. 5 ஜி அலைக்கற்றை ஏலத்தைப் பெறுவதற்கு பல்வேறு தொலை தொடர்பு நிறுவனங்கள் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இந்த ஏலத்தில் ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. விரைவில் ஜாக்பாட் அறிவிப்பு…!!!!!!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது ஜனவரி – ஜூன், ஜூலை- டிசம்பர் என வருடம் தோறும் இரண்டு முறை உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் மத்திய அரசால் வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படி 34 சதவீதமாக அதிகரித்தது. இந்த நடவடிக்கையில் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைகின்றார்கள். இந்த சூழலில் இந்த மாதத்தில் மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000….. ஜூலை 31க்குள் இந்த வேலையை முடிங்க…. இல்லைனா பணம் கிடைக்காது….!!!

பிரதமர் கிசான் சம்ம நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. வருடத்திற்கு மூன்று தவணைகளாக தவணைக்கு 2000 ரூபாய் என மொத்தம் 6000 ரூபாய் கிசான் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகள் 6000 ரூபாய் பெற வேண்டுமென்றால் ஆன்லைனில் ஈகேஒய்சி அப்டேட்டை முடித்திருக்க வேண்டும். இதனை முடிப்பதற்கான கடைசி தேதி ஜூலை 31 என […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!!!

பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பீடி சுற்றும் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் ஒண்ணும் முதல் தொழில்துறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த உதவி தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதவித்தொகை பெற […]

Categories
தேசிய செய்திகள்

வருமான வரி தாக்கல்…. கடைசி தேதி நீட்டிப்பு?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

2021-2022 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதனால் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நீடிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டமில்லை” ….. மத்திய அரசு விளக்கம்…..!!!!

இந்திய ராணுவத்தில் குறுகிய கால பணி நியமனங்களுக்கான திட்டம் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அக்னி பத் யோஜனா என மத்திய அரசு பெயரிட்டது.இந்த திட்டத்தின் படி அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படும் இளைஞர்கள் நான்கு வருடங்களுக்கு ராணுவத்தில் பணியாற்றுவார்கள்.இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட இளைஞர்களில் 25 சதவீதம் பேருக்கு நான்கு வருடங்கள் கழித்து இந்திய ராணுவத்தில் மேலும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும். மீதம் உள்ளவர்கள் வேலையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். இந்தத் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இதற்கு கட்டணம் கிடையாது….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டர்களில் போர்டிங் பாஸ் வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போதைய நிலையில் பல்வேறு விமான நிலையங்களில் உள்ள செக்கிங் கவுண்டரில் போரடிங் பாஸ் வழங்குவதற்கு 200 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்நிலையில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏர்லைன் நிறுவனங்கள் இனி போரடிங் பாஸ் வழங்குவதற்கு பயணிகளிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது. கூடுதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING : நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

2020 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான காலகட்டத்தில் வெளியாகி சென்சார் பெற்ற படங்களுக்கு மத்திய அரசின் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்துக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பு பெற்ற ‘சூரரை போற்று’ திரைப்படத்திற்காக சூர்யாவுக்கு இந்த விருது கிடைத்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

94 youtube சேனல்…. 19 சமூக வலைதள கணக்கு முடக்கம்…. மத்திய அரசு அதிரடி…. பின்னணி என்ன?….!!!!

நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிட்ட 94 youtube சேனல்கள், 19 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மேல் சபையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகூர் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை வெளியிடும் அமைப்புகள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கின்றது. அந்த வகையில் 2021-22 ஆம் ஆண்டில் தவறான தகவல்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலி…. எப்போது நிரப்பப்படும்?…. அமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம்….!!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலியிடம் குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், “2021 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் உள்ள 40.35 லட்சம் பணியிடங்களில் தற்போது 30.55 லட்சம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். ஓய்வு, பதவி உயர்வு,ராஜினாமா மற்றும் இறப்பு போன்ற காரணங்களால் காலியிடங்கள் உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசில் புதிய பணியிடங்களை […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு ஷாக் நியூஸ்…. ரூ.1000 அபராதம்…. மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கை….!!!!

இந்தியாவில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கத்திலும் சாலை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அறிவிப்புகளை அவ்வபோது அத்துறையின் அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பார்க்கின் தொடர்பான அறிவிப்பு ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி சாலையோரங்களில் தேவையில்லாமல் வாகனங்களை பார்க்கிங் செய்து வைத்தால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் கூறிய அவர்,விரைவில் இதற்கான சட்டம் ஒன்று இயற்றப்பட்ட விதிமுறைகள் அதற்கு வகுக்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 9 மாநிலங்களில்…. 115 மாவட்டங்களில் உச்சம்….. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முற்பட ஒன்பது மாநிலங்களில் உள்ள 115 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

உணவகங்களில் சேவை கட்டணம்…. இதை ஏற்க முடியாது…. மத்திய அரசுக்கு புதிய சிக்கல்….!!!!

இந்தியாவில் உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் கட்டாயமாக சேவை கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் அதிலும் சில உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மிக அதிக சேவை கட்டணம் வசூலிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. அதனால் சேவை கட்டணம் கட்டாயமாக வசூலிக்க கூடாது என்று அனைத்து உணவகங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. வாடிக்கையாளர்களிடம் சேவை கட்டணம் கட்டாயம் வசூலிக்க கூடாது எனவும் அவர்கள் தாமாக விரும்பி செலுத்துவது தான் சேவை கட்டணம் எனவும் அரசு தெரிவித்தது. இந்த விதியை மீறி சேவை […]

Categories
தேசிய செய்திகள்

4 ஆண்டுகளில் வெறும் ரூ.12,000 மட்டுமே….. ஆர்டிஐ வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வெறும் 12000 மட்டுமே சிறுபான்மையின் நலத்துறைக்கும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதே கடந்த தமிழகத்திற்கு 2011-12 முதல் 2015-16 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 172 கோடிகள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அமைப்பின் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறைக்கு வெறும் 12000 ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் […]

Categories
அரசியல்

தமிழகத்தை இருளுக்குள் தள்ளிய திமுக…. இது திறமை இல்லாத அரசு…. ஜெயக்குமார் பேச்சு….!!!!!!!

திமுக அரசுக்கு எதிராக அளித்த புகாரின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயக்குமார் நேரில்  சாட்சியம் அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, திமுக அரசு என் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளது. எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் சித்திரவதை செய்துள்ளது. இதனால் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கையை மனித உரிமை ஆணையம் எடுக்கும் என்று நம்புகின்றேன். அதிமுகவில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துணைச் செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரிசி, கோதுமை, மைதா உள்ளிட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி ரத்து….. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்ட நேற்று முதல் அமலுக்கு வந்தது. சில்லறையாக விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி பாக்கெட்டுகளில் அடைக்காமல் விற்கப்படும் அரிசி, மைதா, ரவை, தயிர், லஸ்ஸி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு எல்லாம் வரி விதிக்க முடிவு செய்யப்பட்டதால் […]

Categories
தேசிய செய்திகள்

78 யூடியூப் சேனல்கள் முடக்கம்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக 78 youtube சேனல்கள் முடக்கப்படுவதாக மத்திய அரசின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமீப காலத்தில் youtube சேனல்களை மத்திய அரசும் முடக்கியுள்ளதா? அப்படி என்றால் அதன் எண்ணிக்கை மற்றும் விபரங்கள் எத்தனை? எதற்காக முடக்கப்பட்டது என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தகவல் தொழில்நுட்ப சட்டம் 67 பிரிவின்படி இந்தியாவின் இறையாண்மை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இதற்கெல்லாம் ஜிஎஸ்டி கிடையாது…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு அமலுக்கு வந்துள்ளது.  அரிசி, கோதுமை உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் அது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது 25 கிலோவுக்கு கீழ் உள்ள வணிக பெயரற்ற தானிய மூட்டைகளுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். வணிக பெயர் இல்லாத 25 கிலோவுக்கு மேற்பட்ட அரிசி போன்ற தானிய மூட்டைகளுக்கு ஜிஎஸ்டி இல்லை. […]

Categories
தேசிய செய்திகள்

ஆண்டுக்கு 20 லட்சத்துக்கும் மேல் எடுத்தால்….. இனி இது கட்டாயம்….. மத்திய அரசு அதிரடி….!!!!

சட்டவிரோத மற்றும் கணக்கில் வராத பண பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விதிகளை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. வங்கிகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பணம் டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயம். அதேநேரம் ஆண்டுக்கு உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் இப்போது புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 20 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குடன் பான் மற்றும் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்த புதிய விதிமுறையின் படி […]

Categories
மாநில செய்திகள்

தீவிரமடையும் குரங்கம்மை…. “தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு தீவிரம்”… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை….!!!!!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நேரத்தில் தற்போது குரங்கம்மை நோய் அறிகுறிகளும் பல இடங்களில் காணப்படுகின்றது. முதன்முறையாக ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் ஐரோப்பா, இங்கிலாந்து ஐக்கிய அரபு நாடுகளில் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 55 நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூலை 18 முதல் அமல்…. இதெல்லாம் விலை உயரப்போகுது…. முழு லிஸ்ட் இதுதான்…. அதிர்ச்சி தகவல்….!!!!

சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் பென்சன் திட்டம்…. விவசாயிகளுக்கு மாதம் தோறும் ரூ.3000 ஓய்வூதியம்…. எப்படி பெறுவது….?????

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பென்ஷன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மன்தன் யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்ஷன் வழங்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் இணைவதற்கு பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் பயனாளிகள் தகுதி உடையவர்கள் ஆவர். இந்த திட்டத்திற்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை கூட்டணி அமைத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் 60 வயதை கடந்த பிறகு மாதந்தோறும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

தீவிரமாகும் குரங்கம்மை….. அனைத்து மாநிலங்களுக்கு பறந்த மத்திய அரசு அறிவுறுத்தல்….!!!

குரங்கம்மை தொடர்பாக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், போதிய படுகை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா […]

Categories
தேசிய செய்திகள்

இனி வீட்டுக்கடன் வாங்குவது ரொம்ப ஈசி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

வங்கியில் வீட்டு கடன் வாங்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதுமட்டுமல்லாமல் அந்த வங்கி நமக்கு கடன் தருவதற்கான தகுதி இருக்கிறதா என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். இதை அனைத்தையும் தாண்டி கடன் கிடைக்கும் என்று தெரிந்துவிட்டால் ஆவணங்கள் மற்றும் செயல்முறை என பேப்பர் வேலைகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்நிலையில் அனைவருக்கும் வீடுகள் என்ற இனத்திற்காக வங்கிகள் வீட்டு கடன்களுக்கான பேப்பர் வேலைகளை குறைக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா?…. நாளை(ஜூலை 15) முதல் 75 நாட்களுக்கு இலவசம்…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. PIB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஒரு படிவத்தை நிரப்பினால் மட்டும் அரசாங்கம் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: பூஸ்டர் டோஸ் அனைவருக்கும் இலவசம்…. ஜூலை 15 முதல் செப்டம்பர் 28 வரை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. தனியார் மையங்களில் இந்த தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை கட்டணம் செலுத்தியே போட முடியும்.தனியார் மருத்துவமனை மையங்கள் கொரோனா தடுப்பூசி மையத்தின் விலையோடு கூடுதலாக 150 ரூபாய் சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விதவை பெண்களுக்கு மாதந்தோறும் பென்ஷன்…. மத்திய அரசு கொடுக்கும் பணம்….!!!!

இந்தியாவில் உள்ள பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் விதவைகளுக்கான பென்ஷன் திட்டம். அதாவது விதவைப் பெண்களுக்கு உதவுவதற்காக வித்வா பென்ஷன் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வந்தாலும் பென்ஷன் தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் விதவை பெண்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. 18 முதல் 60 வயது வரை உள்ள விதவைப் பெண்கள் இந்த திட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

தங்கம், வெள்ளி, நகைகளுக்கு டெலிவரி விதிமுறை மாற்றம்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு….!!!!

தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்ட டெலிவரி பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி ஜூலை 12ஆம் தேதி வெளியிட்டது. கட்டுப்படுத்தப்பட்ட டெலிவரி பட்டியலில் ஏற்கனவே மருந்துகள், சிகரெட் மற்றும் பழங்கால பொருட்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள் மற்றும் நகைகள் வைக்கப்படுகிறது. இனி அரசின் கவனத்திற்கு செல்லாமலே அரசு அதிகாரியின் கண்காணிப்பில் இல்லாமல் தங்கம், வெள்ளி, ரத்தின […]

Categories
தேசிய செய்திகள்

உங்க செல்ல மகனின் எதிர்காலத்திற்காக….”பொன் மகன் சேமிப்பு திட்டம்”…. மத்திய அரசு கொடுக்கும் பணம்….!!!!

பெண் குழந்தைகளுக்கு எவ்வாறு செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கிறதோ அதனைப் போலவே உங்களின் ஆண் குழந்தைகளுக்காக மத்திய அரசு பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டம் இந்திய தபால் துறையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை ஆண் குழந்தைகளின் பெயரில் நீங்கள் சேமிக்கலாம். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.50 லட்சம் வரை சேமிக்க முடியும். இதில் 15 ஆண்டுகளுக்கு பணம் […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. எட்டாக்கனியாக மாறும் ரயில் பயணம்…. மத்திய அரசு அதிரடி முடிவு….!!!!

நீண்ட தூரத்திற்கு பயன்படுத்தப்படும் ரயில்களில் இரண்டு பெட்டிகளை தவிர்த்து அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலும் ரயில்களை நம்பியுள்ளனர். குறைவான கட்டணம் குறித்த நேரத்தில் பயணம் என்பதால் பெரும்பாலானர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். மத்தியில் பாஜக அரசு அமைந்ததிலிருந்து ரயில் கட்டணங்கள் அதிகரித்து வருவதுடன் […]

Categories
தேசிய செய்திகள்

தேசியக்கொடியின் மூவர்ணத்தை…. இயற்கையே வெளிப்படுத்திய கடற்கரை புகைப்படம்…. மத்திய அரசு வெளியீடு….!!!!

நம்முடைய நாடு அடுத்த மாதம் 75வது விடுதலை பெருவிழாவை கொண்டாட உள்ளது. இந்நிலையில் இயற்கையே இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தை வெளிப்படுத்திய அபூர்வ புகைப்படம் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடற்கரையில் எடுக்கப்பட்டுள்ள அந்த அபூர்வ புகைப்படத்தில் சூரிய உதயம் செந்நிறத்திலும், வெள்ளை நிறத்தில் கடல் அலைகளின் நுரை பொங்க பச்சை நிறத்தில் கடல் பாசிகள் காணப்படுகின்றன. நம் தேசியக் கொடியில் உள்ள மூவரணத்தை இந்த இயற்கை காட்சிகள் மிக அழகாக பிரதிபலிக்கின்றன. இவ்வாறான அந்த அற்புத […]

Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளரின் பில்லில் சேவைக்கட்டணம்…… உடனடி அமல்படுத்த அதிரடி உத்தரவு…..!!!!

உணவகங்கள் சேவை வரியை விதிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவு சாப்பிட்ட பிறகு அதற்கான பில்லில் உணவகங்கள் சேவை வரியை தாமாக சேர்க்கக்கூடாது. வேறு எந்த ஒரு பெயரிலும் சேவை வரியை வசூல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது. சேவை வரி செலுத்துமாறு நுகர்வோரை உணவகங்கள் கட்டாயப்படுத்தக்கூடாது. உணவு சாப்பிடுவதற்கான விலை ரசீதில் சேவை கட்டினத்தை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது. அவ்வாறு விதிகளை மீறி சேவை வரி விதித்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உடனடி அமல்…. சமையல் எண்ணெய் விலை ரூ.15 குறைப்பு…. மத்திய அரசு உத்தரவு….!!!!

நாட்டில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் 15 ரூபாயை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வளங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், எண்ணெய் உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் எண்ணையின் விலையிலும் விலை குறைப்பை உடனே அறிவிக்க வேண்டும். சமையல் எண்ணெய் மீதான விலை குறைப்பை உடனே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி 6 மாதங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு எதிராக உள்ளூர் தயாரிப்புகளுக்கான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது.அப்போதிலிருந்து தற்போது வரை நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசி […]

Categories
சினிமா

“இவர் நேர்மையானவர்”…. நடிகை மஞ்சு வாரியாருக்கு நற்சான்றிதழ்…. மத்திய அரசு பாராட்டு….!!!!

பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார், ஏராளமான படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். இந்நிலையில் அவர் நேர்மையாக வரி செலுத்துபவர் என்று மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மறைமுக வரிகள்,சுங்க வரிகள் என அனைத்து வரியையும் நேர்மையாக செலுத்தும் பிரபலங்களை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நேர்மையாக வரி செலுத்தும் மஞ்சு வாரியாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டுக்கான வரியை முறையாக கட்டியதால் […]

Categories

Tech |