Categories
தேசிய செய்திகள்

இலவசங்கள் தொடர்பான வழக்கு….. “மத்திய அரசு குழு அமைக்கலாமே?”…… உச்ச நீதிமன்றம் யோசனை..!!

இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு குழு அமைக்கலாம் அல்லது அனைத்து கட்சி கூட்டம் கூட்டி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த யோசனை தெரிவித்துள்ளார். இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவது என்பது பெரும் விவாத பொருளாக நாடு முழுவதும் மாறி இருக்கிறது. இந்தவிவகாரத்தை  உச்ச நீதிமன்றம் கையில் எடுத்து வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 82க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு….. தக்காளி காய்ச்சல் நோய்…. கவனம் மக்களே…!!!!!

இந்தியாவில் 82க்கும் அதிகமான குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் நோய் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கி வரும் இந்த நோய் பெரியவர்களையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறுமாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தக்காளி காய்ச்சல் வைரஸ் மற்ற வைரஸ் தொற்றுகள் போன்ற அறிகுறிகளைக் காட்டினாலும், கொரோனா, குரங்கு அம்மை, டெங்கு அல்லது சிக்குன்குனியாவுடன் தொடர்புடையது அல்ல எனவும், காய்ச்சல் அல்லது சொறி அறிகுறிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசுக்கு நிலுவைத் தொகை…. மொத்தம் 70 கோடியும் செலுத்தியாச்சு…. அமைச்சர் செந்தில் பாலாஜி….!!!!

மத்திய அரசுக்கு நிலுவைத் தொகையான 70 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு விட்டதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக மின்சார வாரியம் மூலம் 70 கோடி ரூபாய் நிலுவைத் தொகை மத்திய அரசுக்கு வழங்கப்பட்டு விட்டது. அதேபோல் மத்திய அரசு பல்வேறு துறைக்கு வழங்கக்கூடிய நிலுவை தொகைகளை காலம் தாழ்த்தி கொடுக்கிறது. இதை நாம் எப்படி எடுத்துக் கொள்வது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று […]

Categories
தேசிய செய்திகள்

வந்தாச்சி புது ரூல்ஸ்…! இதை செய்யாதவங்க பணத்தை திருப்பி கொடுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!!

பி எம் கிஷான் திட்டத்தில் விவசாயிகளுக்கு இதுவரை 11-வது தவணை பணம் வழங்கப்பட்ட நிலையில் 12வது தவணை பணத்திற்கு விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறுபவர்களுக்கு தற்போது முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் அரசு இதுவரை எட்டு மாற்றங்களை செய்துள்ளது. சமீபத்தில் தான் ekyc செய்வதை கட்டாயமாக்கியது. இந்த மாற்றத்தின் அடிப்படையில் ஆவணங்களை புதுப்பிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பணம் கிடைக்காது. விதிமுறையின் படி தகுதியற்ற விவசாயிகளாக இருந்தால் ஏற்கனவே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய திட்டமா….? மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மே மாதம் 13-ம் தேதி தடை விதித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் உத்தரவிட்டது. இதற்கிடையே, ஆகஸ்ட் மாதத்தில் கோதுமை கையிருப்பு 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் கோதுமை இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய உணவு மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கார்டு விதிகளில் புதிய அதிரடி மாற்றம்?…. மத்திய அரசு புதிய நடவடிக்கை…..!!!!

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் அழிவுகளிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். ஆனால் ரேஷன் திட்டத்தில் வசதி படைத்தவர்களும் பயன் பெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே அவர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளுடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆலோசனை நடத்தியது. அதன்படி விரைவில் வறுமை கோட்டின் தரத்தை அரசு மாற்ற உள்ளது. இதன் மூலமாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிலேயே தமிழகம் தான் டாப்…. அதுவும் எதுல தெரியுமா?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் பட்டியலில் அதிக புள்ளிகளை பெற்று தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் அரிசி, கோதுமை, கம்பு, தானியங்கள், பால், வெங்காயம், காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வு காரணமாக விவசாய மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : BC, MBC (OBC), SC/ST பிரிவினருக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய அரசு துறைகளில் காலியாகவுள்ள C & D பிரிவு சுருக்கெழுத்தர் பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு BC, MBC (OBC), SC/ST, EWS உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் இன்று முதல் செப்.5ஆம் தேதி வரை https://ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு: நவம்பர் நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 6/09/2022.

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ரூ-க்கு வாங்க வக்கு இல்லை… 1ரூ-க்கு நாதியெல்லாம போய்ட்டோம்… பிச்சக்காரனா மாத்திட்டீங்களே …!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எடை குறையுதுன்னு முட்டியை வைத்து அழுத்தினார்கள் அல்லவா,  அதுதான் திராவிட மாடல். ஒரு நரிக்குறவர் பெண்ணிடம் ஸ்டாலின் போய்,  ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். பிறகு அந்த பெண்ணே… இந்த அட்டையை கொடுத்தாங்க;  அதோட வாங்கிட்டு போயிட்டாங்க,  ஒரு லட்ச ரூபாய் தாரேன்னு சொன்னாங்க,  தரல. கடை வைக்கணும்ன்னு கேட்டா நாடோடி மாதிரி  தெருவில் திரியுறவுங்களுக்கு கடை ஒரு கேடா அப்படின்னு பேசுறாங்க, அய்யோனு விட்டுட்டு போய்ட்டாங்கனு  சொல்லியது,  இது […]

Categories
மாநில செய்திகள்

ஒன்றிய எரிசக்தி துறைக்கு…. “ரூ 361 கோடியை 4ஆம் தேதியே செலுத்தியாச்சு”….. அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட்..!!

ஒன்றிய எரிசக்தி துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ 361 கோடியை கடந்த 4ஆம் தேதி அன்றே செலுத்திவிட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ட்விட் செய்துள்ளார். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய அரசின் எரிசக்தித்துறை நிர்ணயித்த மாதாந்திர நிலுவைத் தொகை ரூ.361 கோடி 4.8.2022 அன்றே வழங்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் ’PRAAPTI PORTAL’ இணையதளத்தில், மின் உற்பத்தியாளர்கள் தங்களுக்கான நிலுவைத்தொகையை வெளியிட முடியும், ஆனால் TANGEDCO பதில் அளிக்கும் வழிவகை […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. குறைந்த வட்டியில் கடன்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

குறுகிய கால விவசாய கடனுக்கு ஆண்டுக்கு 1.5% வட்டி மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. விவசாயிகளின் நலனுக்காக பி.எம் கிசான் உள்ளிட்ட பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வாங்குவது உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34,856 […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்….13 மாநிலங்களுக்கு மின்சாரத்தை பகிர தடை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் 13 மாநிலங்களுக்கு இடையே மின்சாரத்தை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு நேற்று இரவு முதல் தடை விதித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, கர்நாடகா,ஆந்திரா மற்றும் பீகார் உள்ளிட்ட 13 மாநிலங்கள் பிற மாநிலங்களுடன் மின்சாரத்தை விநியோகிக்க தடை விதிக்கப்படுகிறது . மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 13 மாநிலங்கள் நிலுவை தொகை செலுத்தவில்லை எனக் கூறி மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. எனவே இந்த தடை உத்தரவு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்துள்ளதால் 13 […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி கோவின் இணையதளம் புதுப்பிப்பு…. புதிய அம்சங்கள் என்னென்ன?…. மத்திய அரசு அதிரடி…..!!!!

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவுக்காக கோவின் என்று அழைக்கப்படும் கோவிட் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளம் மத்திய சுகாதார அமைச்சகத்தால் இயக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த தளத்தை புதுப்பிக்க மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது முடிவு செய்துள்ளது. இந்தியாவின் உலகளாவிய […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசே பி எம் கே சாங் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அது மட்டுமல்லாமல் விவசாயம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டங்களும் உள்ளன. இந்நிலையில் குறைந்த வட்டியில் குறுகிய கால கடன் வழங்கும் சிறப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 2022 முதல் 2025 ஆம் ஆண்டு வரை 34 ஆயிரத்து 856 கோடி கூடுதல் பட்ஜெட் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. மூன்று […]

Categories
தேசிய செய்திகள்

அவசர கடனுதவி திட்டம்…. கூடுதலாக ரூ.50,000 கோடி….. மத்திய அரசு அதிரடி…..!!!

அவசரகால கடனுதவி திட்டத்திற்காக மேலும் 50 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அவசர கால கடனுதவி திட்டத்தின் கீழ் மேலும் 50 ஆயிரம் கோடி ரூபாய் அனுமதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.  கொரோனா காலத்தில் நலிவடைந்த துறைகளை மீட்க 4.5 லட்சம் கோடி அவசர கால கடனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் தற்போது 5 லட்சம் கோடியாக அது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 […]

Categories
தேசிய செய்திகள்

இனி மக்களை தேடி வரும் தடுப்பூசி…. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போட்ட உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அதனால் கொரோனா பாதிப்பும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பொது இடங்களில் முகாம் நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

13 தங்க சுரங்கங்கள்…. விற்பனை செய்வதில் தீவிரம் காட்டும் மத்திய அரசு…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

தங்க சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. உத்திரபிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த சுரங்கங்களை விற்பனை செய்வதில் மத்திய அரசு தீவிரம் காட்டியுள்ளது. இதுவரை 10 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட நிலையில், வருகிற 26-ம் தேதி 5 சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 29-ம் தேதி 5 சுரங்கங்கள் எஏலத்தில் விடப்படும். மேலும் மீதமுள்ள 3 சுரங்கங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான அறிவிப்புகள் எதுவும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டைதாரர்களே உஷார்…. இனி யாரும் இதை பண்ணாதீங்க….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது தனிமனித அடையாளமாக உள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. பிறந்தநாள் முதலில் ஆதார் எடுக்கும் வசதியை தற்போது ஆதார அமைப்பு வழங்குகிறது. இதற்கு ஆவணமாக குழந்தையின் பெற்றோரின் ஆதார் அட்டை கட்டாயம் அவசியம். அதனைத் தவிர்த்து தற்போது அனைத்து வேலைகளுக்கும் தேவைப்படுவதால் ஆதார் கார்டில் நாம் மொபைல் எண், புகைப்படம் மற்றும் முகவரி ஆகிய விவரங்களை எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும். அதனை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய்…. 34 சதவீதம் உயர்வு…. நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்….!!!

மத்திய அரசாங்கத்தின் வரி வருவாய் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய நிதி அமைச்சகம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் அரசின் வருவாய் நேரடி வரி விதிப்பில் 49 சதவீதம் மற்றும் மறைமுக வரிகளில் 20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிதி ஆண்டில் அரசின் மொத்த வருவாய் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் பட்ஜெட்டில் கணித்ததை விட 5 லட்சம் கோடி ரூபாய் அதிக அளவில் வருமானம் கிடைத்துள்ளது. மேலும் அரசின் நேரடி வரி […]

Categories
தேசிய செய்திகள்

ஆதார் அட்டை அப்டேட்…. மத்திய அரசின் திடீர் எச்சரிக்கை…!!!

மத்திய அரசு ஆதார் கார்டு தொடர்பான ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டை வங்கி சேமிப்பு கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அனைத்து விதமான முக்கிய ஆவணங்களுடனும்  இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையை பிறந்த குழந்தைகள் வரை தற்போது எடுத்துக் கொள்ளும் வசதிகள் செய்யப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆதார் அட்டையானது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு….. மத்திய அரசு அறிவிப்பு…..!!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

BC, MBC (OBC), SC/ST பிரிவினருக்கு….. வெளியான அதிரடி அறிவிப்பு…. உடனே விண்ணப்பிங்க….!!!!

எஸ்எஸ்சியில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கு 02/09/2022 விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வயது வரம்பு: 30; குறிப்பிட்ட சில வகுப்பினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு. BC, MBC, SC/ ST உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களும் உ விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.34,400 முதல் ரூ.1,12,400 வரை. தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும். மேலும், முழு விவரங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
தேசிய செய்திகள்

இனி வாடகை வீட்டிற்கும்….. 18 சதவீதம் ஜிஎஸ்டி….. யாரெல்லாம் செலுத்தணும்….. தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தின கொண்டாட்டம்: அனைத்து மாநிலங்களுக்கும்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம் வரும் 15ந் தேதி திங்கட்கிழமை நடைபெறுகிறது. இதனால் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை தொடர் விடுமுறை என்பதால், பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: தமிழக மீனவர்களை உடனே மீட்டு கொடுங்க; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த பத்தாம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். எல்லை தாண்டி மீனை மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது,  நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அந்த 9 மீனவர்களையும் விடுவிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வீடுகளுக்கு 100யூனிட் கட்… விவசாயிளுக்கு இனி கிடையாது…. ஷாக் அடிக்கும் மத்திய அரசின் மின்சார சட்டம் ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எங்களுடைய தலைமை அலுவலகத்திலேயே அது சம்பந்தமான பேட்டியை கொடுத்தேன். இப்போது ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மின்சார திருத்த சட்ட மசோதா என்பது, ஏழை மக்களுக்கு,  அடித்தட்டு மக்களுக்கு,  ஒரு பாதுகாப்பு இல்லாத, அவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, அதே போல விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது, குடிசை வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன்…. தகுதிகள் இதுதான்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

மத்திய அரசு பெண்களின் சுயதொழில் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. அதாவது மகிளா உக்காளம் நிதி திட்டம் என்பதை அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் பெண் தொழில் முனைவோருக்கு பொருந்தும். தொழில் செய்ய விரும்பும் பெண்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் 10 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெற முடியும். சொந்தத் தொழில் தொடங்க விரும்புவோர் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் தங்களுக்கு விருப்பமான வட்டி விகிதத்தை தீர்மானித்துக் […]

Categories
தேசிய செய்திகள்

கால்நடை தோல் நோய்க்கான தடுப்பூசி தயாரிப்பு….. மத்திய அரசு ஆலோசனை…..!!!!

இந்தியாவின் வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான தடுப்பூசியை உருவாக்குகின்றன. மிகப்பெரிய திருப்புமுனையாக விவசாய ஆராய்ச்சி அமைப்பான ஐ சி ஏ ஆர் இன் இரண்டு நிறுவனங்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் நோய்க்கான உள்நாட்டு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. ஆறு மாநிலங்களில் கால்நடைகளின் இறப்பிற்கு காரணம் லம்பி ஸ்கின்நோயை கட்டுப்படுத்துவதற்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலிங் இரண்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியை வணிக மாயமாக மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.2000…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. 12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். அதற்கான தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு மட்டும் ரூ.4,758 கோடி வரி பகிர்வு….. வழங்கியது மத்திய அரசு….!!!!

மாநில அரசுகளுக்கு மத்திய அரசு மாதந்தோறும் வரித்தொகையை பகிர்ந்து அளிக்கிறது. இதன்படி நேற்று ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 665 கோடியே 75 லட்சம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இது வரிப்பகிர்வின் வழக்கமான மாதாந்திர தொகையின் 2 தவணைகள் ஆகும். இதில் தமிழகத்துக்கு ரூ.4,758.78 கோடி கிடைத்து இருக்கிறது. அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு ரூ.20,928.62 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. பீகாருக்கு ரூ.11,734.22 கோடி வழங்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்துக்கு ரூ.9158.24 கோடியும், மேற்கு வங்காளத்துக்கு ரூ.8776.76 கோடியும், மராட்டிய மாநிலத்துக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக செயல்படும் புதிய தடுப்பூசி…. மத்திய அரசு அனுமதி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு தடுப்பூசியை செலுத்துவோருக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இந்நிலையில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவோர் கோர்பேவேக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்ததடுப்பூசி குறித்த சோதனையில் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் இரண்டு தவணை கோவாக்சின் அல்லது […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.க்கு ரூ.20,000 கோடி, தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி நிதி விடுவிப்பு….. மத்திய அரசு…..!!!!

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்வினை மத்திய அரசு விடுவித்துள்ளது. இரண்டு தவணைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1,16,665 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்திரபிரதேசத்திற்கு ரூ.20,928 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பீகாரருக்கு ரூ.11,734 கோடியும் மத்திய பிரதேசத்திற்கு 9 ஆயிரத்து 158 கோடியும், மேற்கு வங்கத்திற்கு 8,776 கோடியும் வழங்கப்பட்டுள்ளது . ஆனால் தமிழகத்திற்கு 4,758 கோடி மட்டுமே பகிரப்பட்டுள்ளது. வழக்கமாக மாதாந்திர வரிப் பகிர்வாக ரூ.58,332.86 கோடி மட்டுமே விடுவிக்க படும் நிலையில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல்..!!

18 வயதுக்கு மேற்பட்டவருக்கு கோர்பவேக்ஸ் பூஸ்டர் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கோர்பவேக்ஸ் போட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கடன் திட்டம்….. பெண்களுக்கே அதிக கடனுதவி…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அவசர உதவி கால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வழங்கப்படும் என்று சுயசார்பு இந்திய திட்டத்தின் கீழ் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் மூன்று லட்சம் கோடி வரை கூடுதல் கடன் வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 99,58,903 நிறுவனங்களில் பெண்களால் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை மட்டுமே 17,96,408 ஆகும். மேலும் மத்திய அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

இனி அரிசி விலையும் உயரப்போகுது…. மத்திய அரசு வெளியிட்ட திடீர் அதிர்ச்சி தகவல்…..!!!!

மத்திய வேளாண் அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை 247.30 லட்சம் ஹேக்டர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 314.14 லட்சம் ஹக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கின்றது. ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்தியா 21.2 மில்லியன் டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அண்மை காலமாக வங்கதேசம், ஈரான் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்…. தமிழக உட்பட 7 மாநிலங்களுக்கு….. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் தமிழக முற்பட ஏழு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் போன்ற எழுதியுள்ளார் . அந்த கடிதத்தில், டெல்லி, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வருகின்ற பண்டிகை காலங்களில் பெரும் அளவில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் கொரோனா பாதிப்பு உட்பட தொற்று நோய்களின் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி […]

Categories
தேசிய செய்திகள்

45 துணைவேந்தர் பதவிகளில்….. இவர்களுக்கு தலா ஒரு பதவி மட்டுமே….. மத்திய அரசு சொன்ன தகவல்….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவியில் தலா ஒருவருக்கு மட்டுமே நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் 45 துணைவேந்தர் பதவிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் தலா ஒருவருக்கு மற்றும் துணை வேந்தர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணிக்கான இட ஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து சமாஜ்வாதி கட்சி எம்பி மக்களை கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை […]

Categories
தேசிய செய்திகள்

REALME, VIVO, OPPO.. சீன செல்போன்களுக்கு இந்தியாவில் தடை?….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ரூ.12 ஆயிரத்திற்குக் குறைவான சீன செல்போன்களுக்கு தடை விதிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஹாங்காங் பங்குச் சந்தையில் ஜியோமி நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவைவைத்துள்ளது. இதன் காரணமாகவே ஒன்றிய அரசு சீன செல்போன்களுக்கு தடை விதிக்கும் தகவல் உறுதி செய்யும் விதமாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இதனால் Xiaomi, Poco, Realme, Vivo மற்றும் Oppo போன் சீன தயாரிப்பு செல்போன்களுக்கு பின்னடைவு ஏற்பட உள்ளது. மேலும் உள்நாட்டு விற்பனையை அதிகரிக்கவும் […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய ஐஐடிகள் அமைக்கும் திட்டம் இல்லை”…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சகம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு மத்தே கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்கார் பதில் அளித்துள்ளார். அதன்படி நாட்டில் புதிய ஐஐடிகளை நிறுவ தற்போதைய சூழலில் எந்தவித திட்டமும் இல்லை. 2014-15 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திர, கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவா 5 மாநிலங்களில் புதிய ஐஐடிகள் அமைக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

Redmi, Realme, Oppo போன்களுக்கு தடை?…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனையில் சீன நிறுவனங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சந்தையில் ஜியோமி, ஓப்போ மற்றும் ரியல் மீ உள்ளிட்ட கீழ நிறுவனங்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன . இந்த நிலையில் சீனாவின் பட்ஜெட் ஸ்மார்ட் போன்கள் 12 ஆயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை ஆகி கொண்டிருக்கும் நிலையில் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் விற்க தடை […]

Categories
தேசிய செய்திகள்

கணவன், மனைவி இருவருக்கும் மாதம் 3000 பென்ஷன்…. மத்திய அரசின் அசத்தலான பென்ஷன் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

வயதான காலத்தில் சிரமப்படாமல் இருக்க பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்திற்கு திட்டமிடுவது நல்லது. அதன்படி அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பென்ஷன் பெறுவதற்காக பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கணவன் மனைவி இருவருக்கும் 200 ரூபாய் முதலீட்டில் 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும். இதில் மாதம் தோறும் 200 ரூபாய் மட்டும் முதலீடு செய்து வந்தால் […]

Categories
மாநில செய்திகள்

“மின்சார சட்ட திருத்த மசோதா”… எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!!!!!!!!

திமுக காங்கிரஸ் உள்ளிட்ட  பல்வேறு கட்சிகள் ஆரம்ப காலகட்டத்திலேயே எதிர்த்த நிலையிலும் மின்சார சட்ட திருத்த மசோதா 2022 இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகளின் தொடர் அமலியால் பல நாட்கள் நாடாளுமன்றம் முடங்கி இருந்த சூழலில் சனி ஞாயிறு விடுமுறைகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியுள்ளது. இந்த சூழலில் இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவை மின்துறை அமைச்சர் ஆர் கே […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி நீங்களும் டிராக்டர் வாங்கலாம்….. மத்திய அரசு மானியம் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில் பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடம் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இதனைப் போலவே பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அப்படி விவசாயிகளுக்கு மிகவும் பயனளிக்கும் மற்றொரு திட்டம் தான் டிராக்டர் மானிய திட்டம். பிஎம் கிசான் டிராக்டர் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய தொகை வழங்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. இனி தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி…. உடனே போய் வாங்கிக்கோங்க….!!!!

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அதனை நடத்தி வருகிறது.அவ்வகையில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மூவர்ண தேசியக் கொடியை வீடுகளுக்கு கொண்டு வரவும் மக்களை ஊக்குவிக்கவும் மத்திய அரசு இல்லம் தோறும் மூவரணம் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. அதன்படி தபால் அலுவலகங்களில் நாட்டின் தேசியக்கொடிகள் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் 25 ரூபாய் என்ற விலையில் வாங்கிக் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசின் புதிய திட்டம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலருக்கும் ரேஷன் கார்டில் சில பிரச்சனைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக அடையாள அட்டையில் ஏதாவது அப்டேட் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் திணறுகிறார்கள். அதாவது ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயர் சேர்த்தல், நீக்குதல், மொபைல் நம்பர் மாற்றம், முகவரி மாற்றம் போன்ற தேவைகளுக்கு எங்கு செல்வது யாரை கேட்பது என்று […]

Categories
தேசிய செய்திகள்

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

சிறுபான்மை இன மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு,பள்ளி மேற்படிப்புகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு வரை வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்புக்கு அதாவது 11ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் இதர மேற்படிப்புகளுக்கு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி கொள்ளும் மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

குறையப் போகுது எண்ணெய் விலை…. இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

கடந்த மாதம் சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதால் இந்தியாவில் சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மே மாதம் நடத்தப்பட்ட கூட்டத்துக்குப் பிறகு சமையல் எண்ணெய் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சமையல் எண்ணெய் விலையை மேலும் குறைப்பது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் நேற்று மத்திய உணவுத் துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சமையல் எண்ணெய் விலையை ரூ.10 முதல் ரூ.12 வரை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க….. நாடு முழுவதும் இன்று(ஆகஸ்ட் 5) முதல் இலவசம்….. சூப்பர் அறிவிப்பு….!!!!!

75வது சுதந்திர தினத்தையொட்டி அருங்காட்சியகங்கள், நினைவுச் சின்னங்களை இலவசமாக பார்வையிட அனுமதி அளித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் இலவசமாக பார்வையிடலாம். மேலும் முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் கட்டணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் […]

Categories
தேசிய செய்திகள்

கடந்த 5 ஆண்டுகளில்…. 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இந்தியாவில் கடந்த ஐந்து வருடங்களில் 657 ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. துணை ராணுவ பிரிவுகளான சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபீபி, எஸ் எஸ் பி, அசாம் ரைப்பில் மற்றும் NSI ஆகியவை மத்திய ஆயுதப்படைகளின் அங்கமாக செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் பத்து லட்சம் வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட ஆயுதப்படைகளில் கலந்த ஐந்து வருடங்களில் மட்டும் 657 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி […]

Categories
அரசியல்

“இவரைப் போல் யாரும் சாமானிய மக்களை அவமானப்படுத்தியது இல்லை”…. வாயை திறந்தாலே சர்ச்சைதானா….?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கூட்டத்தொடர்  தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புதிய பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல் ஒட்டி,  கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அறிவு சக்தி, காளீஸ்தானி, இரட்டை வேடம், பயனற்றது, நாடகம், […]

Categories

Tech |