Categories
தேசிய செய்திகள்

10 யூடியூப் சேனல்களின் வீடியோக்கள் முடக்கம்….. மத்திய அரசு புதிய அதிரடி…..!!!!!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு உறவுகள், பொது ஒழுங்கு தொடர்பான தவறான செய்திகளை பரப்பிய குட்டத்திற்காக 10 youtube சேனல்களில் இருந்து சுமார் 45 வீடியோக்களை இந்திய அரசு மீண்டும் முடக்கியுள்ளது.அவ்வாறு முடக்கப்பட்ட இந்த வீடியோக்களை ஒரு கோடி 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முடக்கப்பட்ட வீடியோகளில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் பரப்பப்பட்ட போலிச் செய்தி வீடியோக்கள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“தினமும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை விநியோகம்”… மத்திய அரசு இலக்கு… மத்திய அமைச்சர் பேச்சு…!!!!!

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மக்கள் சுகாதார உதவி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நாளும் 10 லட்சம் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டைகளை விநியோகிப்பதை மத்திய அரசு இலக்காகக் கொண்டிருக்கிறது என மதிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டேவியா தெரிவித்துள்ளார். இந்த காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை மருத்துவமனைகளில் 3.95 கோடி சேர்க்கைகள் செய்யப்பட்டு ரூ.45,294 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்து நான்கு வருடங்கள் நிறைவு […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் உதவித்தொகை… விண்ணப்பிக்கும் முறை எப்படி..? இதோ முழு விவரம்…!!!!!

2008 – 2009 ஆம் கல்வி ஆண்டு முதல் மத்திய அரசு நாடு முழுவதும் சிறுபான்மையின மாணவர்களுக்காக கல்வி உதவித்தொகை வழங்கி வருகின்றது. அதிலும் முழுவதுமாக மத்திய அரசின் நிதியின் மூலம் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர்,  பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இந்த சலுகைகள் ரத்து…. மத்திய அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கான பல்வேறு சலுகைகளை ரத்து செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றும் அனைத்து இந்திய சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வரக்கூடிய சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடிதம் அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் அனுப்பப்பட்டுள்ளது.கடந்த 2009 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை…. உஷாரா இருங்க….!!!!

இந்தியாவிலிருந்து பலரும் வெளிநாட்டு வேலையை நம்பி செல்கின்றனர். அப்படி செல்பவர்கள் அங்கு பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றன.எனவே வெளிநாட்டு வேலை என நம்பி செல்கிறவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக மத்திய அரசின் சார்பாக வெளியுறவு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், வேலை வாய்ப்புக்காக சுற்றுலா மற்றும் விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதற்கு முன்பு, இந்திய குடிமக்கள் வேலைக்கு அமர்த்துகிற வெளிநாட்டு நிறுவனங்களின் நற்சான்றிதழ்களை வெளிநாட்டில் உள்ள சம்பந்தப்பட்ட தூதரகங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஏஜெண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

“ஜிக்கியாசா திட்டத்தில் இணைந்து பணியாற்ற உறுதி”… கையெழுத்தான ஒப்பந்தம்… மத்திய அரசு வெளியிட்ட தகவல்..!!!!!

நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் வேதியல் கல்வியை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகம் போன்றவை இணைந்திருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில் முன்னதாக அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கழகத்தின் 30க்கும் மேற்பட்ட ஆய்வகங்களில் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி நடத்திய பரிசோதனையில் நாடு முழுவதிலும் இருந்து 2000 மாணவர்கள் பங்கேற்றுகின்றனர். அப்போது பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.5 லட்சம்…. EPFO பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசத்தலான அறிவிப்பு….!!!!

மத்திய மற்றும் மாநில அரசு தங்களின் அரசு நிதி ஒதுக்கீட்டின்படி மக்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டங்களை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது.அதனால் ஏழை எளிய மக்கள் அனைவரும் சிறப்பு மருத்துவ வசதிகளை பெற்று வருகிறார்கள். மேலும் அரசு ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வருடத்திற்கு குறிப்பிட்ட அளவு ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாக எடுத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது. இதனால் மக்கள் பலரும் பயனடைந்து வருகிறார்கள். இதனைப் போலவே தற்போது மத்திய அரசின் ஆயுஸ்மான் பாரத் எனப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்த ஆப்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயம்”….. மத்திய அரசு புதிய அதிரடி….!!!!

மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம், புதிய வரைவு தொலைதொடர்பு மசோதா 2022 ஐ உருவாக்கி உள்ளது. அந்த மசோதா பொதுமக்களிடம் கருத்து பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அக்டோபர் 2ஆம் தேதி வரை கடைசி நாளாகும். பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு மத்திய தொலைதொடப்புத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தன சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். வரைவுத் தொலைத் தொடர்பு மசோதாவில் உள்ள முக்கிய அம்சங்கள் பற்றி காண்போம். ஓ.டி.டி நிறுவனமான whatsapp, ஜூம், கூகுள் டியோ […]

Categories
தேசிய செய்திகள்

இனி கார் பேக் சீட்டுக்கும் அலாரம் கட்டாயம்….. மத்திய அரசு திடீர் முடிவு…..!!!!!

கார்களின் பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கு அலாரம் வைப்பதை மத்திய அரசு கட்டாயமாக திட்டமிட்டுள்ளது.இதற்காக மக்கள் அக்டோபர் ஐந்தாம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது காரின் முன் இருக்கையில் சீட்டு பெல்ட் அறிவது கட்டாயமாக உள்ளது. அப்படி அணியவில்லை என்றால் சீட் பெல்ட்டில் அலாரம் ஒலிக்கும்.அதனைப் போலவே பின் இருக்கை சீட் பெல்ட்களுக்கும் இதை கட்டாயமாக அரசு முடிவு செய்து அதற்கான வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. இதை வாகன தயாரிப்பு விதிகளுக்கான தரக்கட்டுப்பாடு விதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் எப்போது…? விரைவில் வெளியாகும் முக்கிய தகவல்..!!!!!!

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருபவைகளாக இருக்கிறது. இதில் மதுரையின் மீது அதிக கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இங்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்கள் வரை வரிசை கட்டி இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. இதனால் மதுரை மாநகரின் உட்கட்டமைப்பு வசதிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணத்தை இழந்துள்ளீர்களா?…. இனி கவலை வேண்டாம்…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணப் பரிவர்த்தனைக்காக கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குகிறது. இதனை மக்கள் பயன்படுத்தி சாதாரண கடைகள் முதல் ஆன்லைன் ஷாப்பிங் வரை அனைத்து இடங்களிலும்  பணம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கிரெடிட், டெபிட் கார்டு மூலம் பணம் மோசடிகள் நடப்பது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு வங்கி ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் டெபிட் […]

Categories
தேசிய செய்திகள்

நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை…. மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!!

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8,700 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஜெனரிக் மருத்துவர்கள், மாத்திரைகள் அதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகளின் விலையை விட மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் டைப் 2 நீரிழிவுக்கு சிடாக்லிப்டின் என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என்றும் 50 மில்லி கிராம் கொண்ட 10 சிடாக் லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு கரண்ட் இருக்குமா? இருக்காதா?….. பொதுமக்களுக்கு விளக்கம் அளித்த மத்திய அரசு….!!!

நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ள தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகை காலம் கிட்டத்தட்ட தொடங்கிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பண்டிகை காலங்களில் மின்சாரத்திற்கு டிமாண்ட் இருப்பது வழக்கம் தான்.கடந்த வருடம் பண்டிகை காலத்தின் போது இந்தியாவில் கடுமையாக மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால் அதற்கு முக்கிய காரணம் நிலக்கரி பற்றாக்குறை தான்.இந்நிலையில் இந்த வருடம் பண்டிகை காலத்தில் மின் தட்டுப்பாடு மின்வெட்டும் ஏற்படுமா என்று மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. இதனிடையே இந்த வருடம் பண்டிகை […]

Categories
தேசிய செய்திகள்

ONLINE GAME-களுக்கு தடையா?…… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பல ஆன்லைன் கேம்கள் உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் ஒரு சில கேம்களில் பணத்தைக் கட்டி விளையாடும் விளையாட்டு இருப்பதால் அதில் குழந்தைகள் பெற்றோர்களின் பணத்தை எடுத்து அதில் கட்டி விளையாடி வருகின்றன. இது போன்ற விளையாட்டுகளுக்கு மத்திய அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஆன்லைன் கேம்களை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய சட்டம் வகுத்துள்ளதாகவும், இது விரைவில் வர […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி….. “கல்வியை தொடர முடியாது”….. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கொடுத்த விளக்கம் என்ன?

உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் கல்வியை தொடர முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக சுமார் 20,000 இந்திய மாணவர்கள் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ள உக்ரைனில் இருந்து இந்தியாவிற்கு திரும்பியிருந்தார்கள். அவர்கள் திரும்பி இருந்தாலும் கூட அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. ஏனென்றால் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து அவர்கள் படித்து வந்த மருத்துவ படிப்பை தொடர முடியாத நிலை என்பது தான் நீடித்தது.. ஏனென்றால் இன்னும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது – சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

 உக்ரைனில் இருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் கல்வியை தொடர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து உக்ரைனில் பயின்று வந்த மாணவ, மாணவிகள் குறிப்பாக மருத்துவம் பயின்று வந்தவர்கள் உட்பட 20,000 பேர் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக இந்தியாவிற்கு திரும்பி விட்டனர். இதையடுத்து அவர்கள் தங்கள் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கேயும் இந்தி மொழி கட்டாயம்….. மத்திய அரசு திடீர் உத்தரவு….!!!!

இன்று முதல் இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் இந்தி தினம் கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இந்திய அரசு அலுவலகங்களில் இந்தி மொழி பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அலுவல் மொழி சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும். அதற்காக கூட்டுக் குழுவை உருவாக்க வேண்டும்.ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்த குழுக்கள் அமைக்கப்படும். இந்தியை ஊக்குவிக்க வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட மூத்த அதிகாரிகள் தகுதியான இந்தி மொழி […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர்….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!!

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா,சத்தீஸ்கர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த சமுதாயங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.இதற்கு முன்னதாக நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது மத்திய அமைச்சரவை அதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பாக வருடம் தோறும் உயர்கல்வி பயின்று வரும் மாணவர்களுக்கு திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறியலாம்.இளநிலை பயிலும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 10 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக். 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. உயர்கல்வித்துறை அறிவிப்பு..!!

மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாதிரி விண்ணப்ப படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். பெயரிலோ, முன்னெழுத்திலோ மாற்றம் இருப்பின் ஆதாருடன் வங்கி கணக்கின் நகலையும் இணைத்து விண்ணப்பிக்கலாம். CSSS திட்டத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

Pmkisan விவசாயிகள் அப்டேட்டுகளை அறிய….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகின்ற நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7% அதிகரிப்பு – மத்திய அரசு..!!

ஆகஸ்ட் மாதத்திற்கான சில்லறை விலை பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறை விலை பணவீக்கம் 6.7 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பணம் வீக்கத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

உஷார்…. பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன்…. மத்திய அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சமூக வலைத்தளங்களில் பெண்களுக்கு எஸ்பிஐ வங்கி 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக அண்மையில் தகவல் பரவி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கி மத்திய அரசின் நாறி சக்தி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 25 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக தகவல் பரவி வருகிறது. இந்த கடனை பெறுவதற்கு உத்திரவாதம் எதுவும் தேவையில்லை எனவும் கூறப்பட்டது. இந்த பொய் செய்தியை சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து பெண்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 2000 ரூபாய் எப்போது வரும்?…. இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.12-வது தவணை எப்போது வரும் என்று விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வருகின்ற நவம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் அட்டை ரத்து செய்யப்படுமா?….. அதுவும் இந்த காரணங்களினால்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் சுமார் 15 கோடி ரேஷன் கார்டுகாரர்கள் உள்ளனர். இதன் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 2020 ஆம் ஆண்டு கோவிட் தொற்று நோய்களின் போது ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. மத்திய அரசு தொடங்கிய இந்த திட்டம் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் இலவச ரேஷன் திட்டம் மூலமாக தகுதியற்றவர்களும் பயன்பெறுவதாக புகார் கிடைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் ரேஷன் கார்டுதாரர்கள்  […]

Categories
அரசியல்

“பாஜக அரசு நம் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது” முதல்வருக்கோ தினம் 1000 வேலைகள்…. வேல்முருகன் கடும் ஆவேசம்….!!!!

சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் […]

Categories
தேசிய செய்திகள்

தொலைதூரக் கல்வி பட்டம் நேரடி வகுப்பு பட்டத்திற்கு இணையானது…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் முறையில் பெறப்படும் பட்டங்கள், நேரடி வகுப்புகள் மூலம் பெறப்படும் பட்டங்களுக்கு இணையானவை என்று பல்கலைக்கழகம் மானிய குழு தெரிவித்துள்ளது. இது குறித்து யுஜிசி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து திறந்த நிலை, தொலைதூர கல்விமுறை மற்றும் ஆன்லைன் கற்றல் மூலம் பெறப்படும் இளங்கலை, முதுகலை பட்டங்கள், முதுகலை பட்டப்படிப்பு சான்றிதழ்கள் அனைத்து நேரடி வகுப்பு முறையில் வழங்கப்படும் பட்டங்கள் மற்றும் முதுகலை […]

Categories
தேசிய செய்திகள்

கடன் செயலிகளை ஒடுக்க நடவடிக்கை : மத்திய அரசு அதிரடி …!!

தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலே இத்தகைய கடன் செயலிகளை இயக்குவரின் மிரட்டல் காரணமாக பல தற்கொலைகள் நடந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற புகார் தொடர்ந்து வருகிறது. அதன் அடிப்படையிலே இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர் மட்ட கூட்டம் நடைபெற்றது. இதிலே ரிசர்வ் வங்கிச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறையைச் சேர்ந்த அதிகாரிகள் பங்குபெற்றார்கள். அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை […]

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவு : நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும்…. மத்திய அரசு..!!

இங்கிலாந்து ராணி எலிசபெத் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத் காலமானார். பால்மோரல் அரண்மனையில் மகாராணியின் உயிர் பிரிந்ததாக பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்து சாதனை புரிந்தவர் இங்கிலாந்து ராணி எலிசபெத். 1952 ஆம் ஆண்டு மன்னர் 6ஆம் ஜார்ஜ் மறைந்த பின், அரச பதவிக்கு வகித்தவர் எலிசபெத். பிரிட்டனை […]

Categories
தேசிய செய்திகள்

கிசான் கிரெடிட் கார்டு…. இதில் விவசாயிகளுக்கு இவ்வளவு பயன்களா?…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

நாடு முழுவதும் விவசாயிகள் பயனடையும் வகையில் மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. விவசாயிகள் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தடுப்பதற்காக மத்திய அரசை கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை கொண்டு வந்தது. அதனால் விவசாயிகள் அதிக வட்டிக்கு வெளியே கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய அவசியம் இருக்காது. வங்கி கடன் வாங்க வேண்டும் என நினைத்தாலும் அலைய வேண்டிய அவசியமில்லை. விவசாயிகள் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிசான் கிரெடிட் கார்டுகள் மிகச்சிறந்ததாக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இப்படி ஒரு திட்டமா?…. இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.3400…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களுக்காக மத்திய அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பி எம் கிசான் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் உள்ளன. மத்திய அரசின் இந்த திட்டங்கள் தொடர்பான அப்டேட்டுகள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது. அவ்வகையில் சமீபத்தில் பிரதான் மந்திரி கியான்வீர் யோஜனா என்ற திட்டம் குறித்த செய்தி ஒன்று வைரலாகியது. அதாவது இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு மாதம்தோறும் 3400 ரூபாய் நிதி […]

Categories
மாநில செய்திகள்

தனியார் ரயில் திட்டம் அமல்… விரைவில் மத்திய அரசு ஒப்புதல்… கட்டணத்தை நிர்ணயிக்க அரசு அனுமதி…!!!!!

இந்திய மக்கள் பலரும் சிறந்த போக்குவரத்து பயணமாக ரயில்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். அந்த வகையில் மக்களுக்கு ஏற்ற விதமாக ரயில்வே நிறுவனமும் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது வரை இந்திய துறை மத்திய அரசின் கீழ் தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கூடிய விரைவில் தனியார் நிறுவனங்களும் ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளிக்கலாம் என்பது போன்ற தகவல்கள் அவ்வபோது வந்த வண்ணம் இருக்கின்றது. முக்கிய நகரங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில்கள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஒரு […]

Categories
தேசிய செய்திகள்

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளே….. இனி இதுவும் கட்டாயம்…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் pm-kisan திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிறைந்த விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளுக்கு 11 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணம் கிடைத்து விடாது. அவர்கள் அனைவருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கல்லூரி மாணவர்களே…. உயர்கல்வி உதவித்தொகைக்கு அக்டோபர் 31- க்குள்…. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய இடைநிலை கல்வி வாரியான சிபிஎஸ் இ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியேற்றுள்ளது.அதன்படி கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் சேர்ந்தவர்கள் நடப்பு கல்வியாண்டில் தங்கள் பதிவை புதுப்பிக்க வேண்டும். அதனைப் போலவே புதிதாக கல்லூரிகளில் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் தங்கள் விவரங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அகவிலைப்படி உயர்வு…. செப் 28 ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு….? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

ஒவ்வொரு வருடமும் பணவீக்கத்தால் விலைவாசி அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதனை சமாளிப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 34 சதவீத அகவிலைபடி வழங்கப்படுகின்றது. பொதுவாக ஏழாவது ஊதிய குழுவின் படி மத்திய ஊழியர்களின் டிஏ வருடத்திற்கு இருமுறை அதிகரிக்கப்படுகின்றது. அதாவது முதலில் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் உயர்த்தப்படும் டி ஏ இன் உயர்வு முந்தைய ஆறு மாதங்களுக்கான Aicpi குறியீட்டைப் பொறுத்து மாறுபடுகின்றது. முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமன் கேட்ட கேள்வி…. திருதிருனு முழித்த கலெக்டர்…. 1/2 மணி நேரத்தில் பதில் வேணும்…. இணையத்தில் வைரல்….!!!!

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது ஜாகிராபாத் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட காமிரெட்டி மாவட்டம் பன்ஸ்வாடா நகருக்கு அருகே உள்ள ரேஷன் கடை ஒன்றில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரோடு மாவட்ட கலெக்டர் ஜித்தேஷ் பாட்தீலும் உடன் இருந்தார். அப்போது அங்கிருந்த ரேஷன் கடையில் பேனரில் பிரதமரின் படம் ஏதுமில்லை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். மேலும் நிர்மலா சீதாராமன் கேட்ட பல கேள்விகளுக்கு கலெக்டரிடம் இருந்து பதில் […]

Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி….! “இனி இதற்கும் விடுமுறை”…..  அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

பிரசவத்தின் போது குழந்தை இறந்தாலும் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும் போதோ அல்லது குழந்தை பிறந்து இறந்து போனால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்த உத்தரவில் மத்திய அரசின் அனைத்து பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறந்து இறந்தாலோ அல்லது பிறந்த பின் சிறிது நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இனி பிறக்கும்போதே குழந்தை இறந்தால் 60 நாட்கள் விடுப்பு…. அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுப்பு விதிமுறைகள் தொடர்பான சந்தேகங்களுக்கு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அவ்வகையில் குழந்தை பிறந்த உடனே இறக்கும் நிகழ்ச்சிகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ கால விடுப்பு அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,தாயின் வாழ்க்கையில் நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வான குழந்தை பிறந்த உடனேயே இறப்பது அல்லது இறந்தே பிறப்பதால் ஏற்படக்கூடிய உணர்ச்சிகரமான அதிர்ச்சியை கருத்தில் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

விடுமுறை…..! இனி இப்படி வழங்க கூடாது….. அரசு ஊழியர்களுக்கு வெளியான அதிரடி உத்தரவு…..!!!

அரசு ஊழியர்களின் விடுப்பு தொடர்பான கேள்விகளுக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. மத்திய அரசு பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களின் பொதுவான விடுப்பு உரிமை, விடுப்பு பயணச் சலுகை, விடுப்பை பணமாக்குதல், குழந்தை பராமரிப்பு விடுப்பு உள்ளிட்டவை குறித்து அடிக்கடி கேள்வி எழுப்பப்படும். அதற்கு மத்திய அரசு விளக்கம் வழங்கி வருகின்றது. இதில் முக்கியமாக எந்த அரசு ஊழியர்களுக்கும் எந்த வகையிலும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் விடுப்பு வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு பணியைத் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி…. பள்ளி மாணவர்களுக்கு ஒரே பாடத்திட்டம்?…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

இந்தியாவில் மாநிலம் மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதால் மதிப்பெண்களில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.அதன் காரணமாக இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களின் நிலையை அறிய மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு புதிதாக திட்டமிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் பிரதிநிதிகள் மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டு வருகிறார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இந்த விஷயத்துல குஜராத் தான் பஸ்ட்…..  மத்திய அரசே முழுக்க முழுக்க காரணம்…. அமைச்சர் பொன்முடி அதிரடி….!!!!

போதைப் பொருட்கள் இந்த அளவு அதிகமாக இருப்பதற்கு மத்திய அரசுதான் காரணம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மாணவர்கள் இளைஞர்கள் இடையே போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருகின்றது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போதை பொருள் பழக்கம் அதிகமாகி வருவதை தடுக்க தமிழ்நாடு மட்டும் நடவடிக்கை எடுத்தால் பத்தாது. மத்திய அரசு அதற்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். போதைப்பொருள் இந்த அளவு பரவியதற்கு மத்திய அரசுதான் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திலும் ‘டில்லி மாடல்’…… 41 அரசு பள்ளிகளில் விரைவில்….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளை டில்லி மாடலுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. முக்கியமாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் மட்டும் வேறு சில பெயர்களில் செயல்பாட்டுக்கு வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வந்த மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் சர்வதேச ஓட்டினார் உரிமங்களின் வடிவம், அளவு,முறை மற்றும் வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன. அதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச […]

Categories
மாநில செய்திகள்

கேந்திரிய வித்யாலயா பள்ளி… மிகவும் மோசமான நிலை நிலவுவதாக புலம்பும் தலைமை ஆசிரியர்கள்…!!!!!!

மத்திய அரசால் நடத்தப்படும் நாடு முழுவதும் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. பாதுகாப்புத்துறை துணை ராணுவத்தினர் உட்பட மத்திய அரசு ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக மத்திய அரசால் இயக்கப்பட்டு வருகின்றது கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். இவற்றில் சுமார் 40 வருடத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா காரணமாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகரித்துள்ளது ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12,44 […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி “ஒரே நாடு, ஒரே உரம்”…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ரூல்ஸ் இதுதான்….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் பொருட்களை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் உர நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் வர்த்தக முத்திரை மற்றும் விவசாயிகள் உடனான ஈடுபாடு இரண்டையும் பாதிக்கும் என அந் நிறுவனங்கள் கூறுகின்றது. PMBJP திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்கி வருகின்றது. […]

Categories
தேசிய செய்திகள்

கோதுமை மாவுக்கு திடீர் கட்டுப்பாடு…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கோதுமை மாவு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தற்போதைய விலை உயர்வை கட்டுப்படுத்தவும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் கொள்கையில் சில மாற்றங்கள் செய்து கட்டுப்பாடுகளை அமல்படுத்த கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா போரால் உலகம் முழுவதும் கோதுமை மற்றும் அதன் மாவுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கோதுமை போதுமான அளவு இருப்பதாக ஏற்றுமதி செய்யப்பட்டது.இந்நிலையில் நடப்பு ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் எச்சரிக்கையா இருங்க…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு…. என்ன காரணம் தெரியுமா…..????

இலங்கைக்குச் செல்ல உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி கூறுகையில், இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள்,பயணத்திற்கு முன்பு கரன்சிகளை மாற்றுவது மற்றும் எரிபொருள் சூழல் உள்ளிட்ட அனைத்து காரணிகளையும் நன்றாக ஆய்வு செய்து கொள்ள வேண்டும். இலங்கையில் இருக்கும் போது கவனம் உடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும்படி அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவசர காரியங்கள் மற்றும் அத்தியாவசிய காரணங்களுக்காக இலங்கைக்கு செல்ல விரும்புவோர் ஏதேனும் […]

Categories
தேசிய செய்திகள்

5ஜி டவர் அமைக்க அனுமதி தேவையில்லை….. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை சென்றடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.மேலும் மலிவு விலையில் 5 ஜி சேவை கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் 5g சேவை முதல் கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அக்டோபர் 12 முதல் 5G சேவை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் தகவல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்க்கு 5ஜி தொழில்நுட்பம் தான் ஒரு சான்று .இந்தியாவில் 5ஜி சேவை இன்னும் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்று தொலைத்தொடர்பு துறை இணை அமைச்சர் தேவுசின் சவுகான் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் அக்டோபர் 12ஆம் தேதி முதல் 5ஜி சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 5 ஜி […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மத்திய அரசின் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு…. யுபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பணி: இன்ஃபர்மேஷன் சர்வீஸ், பிளையிங் ட்ரைனிங், சயின்டிஃபிக் ஆபிஸர், அசிஸ்டன்ட் இயக்குனர், எக்ஸிக்யூட்டிவ் இன்ஜினியர் மற்றும் போட்டோகிராபி காபிஸர் காலி பணியிடங்கள்: 37 தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்ப கட்டணம்: 25 ரூபாய் விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 1 […]

Categories

Tech |